பிரான்ஸில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி மரணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(08) உயிரிழந்த இவர் யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி என்பவராவார்.
தாய் தந்தை இல்லாத நிலையில் பிரான்ஸில் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.