செப்ரம்பர் மாதம் தடுப்பு மருந்து வந்துவிடும் – ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்
கோவிட்-19 வைரஸ் இற்கான தடுப்பு மருந்து பொதுமக்களின் பாவனைக்கு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் வந்துவிடும் என ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான ஆய்வுப் பேராசிரியர் சார கில்பேட் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்த...
நிலவைச் சுரண்டும் ட்ரம்பின் திட்டம்
அமெரிக்கா நிலவுக்குப் போய் தாதுப் பொருகள்களை சுரங்கம் தோண்டி எடுக்கவேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
தொலைதூர விசும்பில் (அதாவது விண்வெளியில்) தாதுப் பொருள்களைத் தேடியெடுத்துப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு உரிமை உண்டு என்று...
சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை தமிழ் மக்களை அதிகம் பாதித்துள்ளது(நேர்காணல்)
சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அரசின் உதவித் திட்டங்கள் கூட மக்களை முழுமையாக சென்றடையவில்லை என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழத் தேசிய...
தாவடி முடக்கநிலை முடிவுக்கு வந்தது
கடந்த 21 நாட்களாக கொரோனா தொடர்பில் முடக்கப்பட்டிருந்த யாழ்.தாவடிக்கிராமம் இன்று இயல்புநிலைக்கு திரும்புகிறது.யாழ்குடாநாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்றுக் குள்ளான நபர் வசித்த கிராமம் என்பதலால் இந்த கிராமம் சுகாதாரத் துறையினரின் அறிவுரைக்கேற்ப...
ஊரடகு தளர்த்தப்படும் மாவட்டங்கள் தொடர்பில் வெளியானது தகவல்
தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது புத்தாண்டுக்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, அம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை,...
மாவட்ட நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்படுகிறோம்-பிரதேசசபை தவிசாளர்கள்
கொரனா வைரஸ் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலான தீர்மானங்கள் எடுக்கும் கூட்டங்களில் எதிலும் பிரதேச சபையின் தவிசாளர்கள் எவரும் அழைக்கப்படுவதில்லை.பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சிமன்ற உதவி ஆணையாளரைக்கொண்டு தீர்மானங்களை எடுப்பதை மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியம்...
அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு.
வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது...
சட்டத்தை மீறிய 25 ஆயிரத்து 31 பேர் கைது.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அந்த காலப்பகுதியினுள் 354 வாகனங்களை காவற்துறையினர்...
இன்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி
எதிர்வரும் தினங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பப்ங்களில் மின்னல் மற்றும் பலத்த...
இலங்கைத்தீவில் இம்முறை சித்திரை புத்தாண்டு..?
ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை போல இவ்வருடம் எந்தவொரு நிகழ்வும் இல்லை.கொரோனா தொற்றின் தாக்கமே இதற்கான காரணமாகும்.புத்தாண்டில் கிராமங்களுக்கு செல்லும் மக்களின்றி கொழும்பு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.ஏனைய...










