இனப்படுகொலையை தடுக்க முடியாது போனது உலகத்தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வி – தோழர் தியாகு

முள்ளிவாய்க்கால் இனக்கொலையைத் தடுக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்பது ஈழத் தமிழர்களின் தோல்வி மட்டுமன்று, தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வியாகும் என தோழர் தியாகு தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு...

ஐ .எஸ். ஐ மற்றும் அல்கொய்தா அமைப்புக்கள் இந்தியாவில் காலூன்றுகின்றன

உலகளாவிய தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ மற்றும் அல்கொய்தா அமைப்புகள் இந்தியாவில் காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த இயக்கங்களின் செயற்பாடுகள் இந்தியாவில் மிகக் குறைவாகவே இருந்தன. எனினும் இந்தியாவில் இவர்கள் தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்த...

ஞானசார பௌத்த மதகுருவின் விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

ஞானசார பௌத்த மதகுருவை விடுவிப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் அனுமதி வழங்கியதற்கு தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா...

சனாதிபதி பொதுமன்னிப்பில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேரர் விடுதலை

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார். பிற மதத்தவர் மீதான வன்முறைகள்,  நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஆறு ஆண்டுக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவர் சிறிலங்கா ஜனாதிபதியின்...

ஆடை விதிமுறைகள் தொடர்பில் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்து

ஆள் அடையாளத்தை மறைக்கும் ஆடைகள் தொடர்பான வர்த்தகமாணி அறிவித்தலுக்கு அமைவாக நடந்துகொள்ளும்படி கல்வி அமைச்சால் பாடசாலைகளுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன. முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு...

ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள்

ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள்

வடபகுதியில்  படையினர் விசேட கண்காணிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக வடக்குப் பிரதேசத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ். கைதடியிலுள்ள வடமாண முதலமைச்சர்...

தமிழகத்தில் மீண்டும் தோற்றுப் போன பாரதிய ஜனதா கட்சி

இந்தியா முழுவதும் பாஜக முன்னிலை பெற்று வந்தாலும் தமிழகத்தில் நேர்மாறாக தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 300இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது....

சிறிலங்கா இராணுவத்தில 10 புதிய மேஜர் ஜெனரல்கள்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் பதவியுயர்வை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். பிரிகேடியர்களான கே.எம்.ஆர்.பி.கருணாதிலக, ஐ.ஓ.டபிள் மடோல,  பி.ஜே.கமகே, எச்.பி.என்.கே.ஜெயபத்திரன, ஆ.கே.பி.எஸ்.கெற்றகும்புர,...

தேர்தல் முடிவுகள் 2019- ஆட்சியமைக்கப்போவது யார்? பா.ஜ.க முன்னிலையில்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிலிருந்து மே 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளில் வாங்குப் பதிவு நடைபெற்றது....