இஸ்ரேலின் யமாம் இலங்கைக்கு உதவி

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு இஸ்ரவேலின் யமாம் பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரின் மூலம் உதவி வழங்க அந்நாடு முன்வந்துள்ளது. இஸ்ரவேலில் தொழில்பார்க்கும் இலங்கையர்கள், அந்நாட்டிலுள்ள அதிகாரிகளிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத...

மஹிந்தவைச் சந்தித்து உரையாடிய முஸ்லீம் தலைவர்கள்

  பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினர்.முஸ்லிம் சமூகத்தின் மீதான கெடுபிடிகள் குறித்து இந்த சந்திப்பில் அவர்கள் மஹிந்தவிடம் விளங்கியதாக அறியமுடிறது.  

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

இந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு...

சுமைகளை அதிகரிக்கும் ‘க்ளியர் பேக்’

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். அதற்காக எடுக்கப்பட்ட பலவிதமான நடவடிக்கைகளில் 'க்ளியர் பேக்' எனப்படும் ஊடுருவிப் பார்க்கக் கூடிய பைகளை மாணவர்கள் கட்டாயம் கொண்டு...

மோடியின் மூன்று மணிநேர இலங்கை வருகை – மைத்திரி, மஹிந்த ,ரணில் மற்றும் சம்பந்தனுடனும் பேச்சு

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறுகிய நேர பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின்போது மூன்று மணித்தி யாலங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரதமர் மோடி...

இலகுவாக எங்களை அடக்கி ஒடுக்கிவிடலாம் என யாரும் நினைத்துவிடக்கூடாது (காணொளி) – ஹிஸ்புல்லா

காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் தொழுகைக்கு பின்னர் உரையாற்றுகையில் அவர் அவர் இவ்வாறு கூறினார் . அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டில் மடடும் தான் சிறுபான்மையினர், ஆனால் உலக அளவில்...

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க போர்க்கப்பல்

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய போர்க் கப்பலை பணியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இக்கப்பல் ஆழ்கடல் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற...

7 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் சிறிலங்காவை விட்டு வெளியேற உள்ளன

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, நேற்று (07) வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு...

சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த மாற்றுத்திறன் போராளிகள்

இச் சந்திப்பில் புதிய வாழ்வு இல்லத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள்  மற்றும் மக்கள் நலன் காப்பக பணியாளர்கள் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் இணைந்து நீதியரசர் சி...

இரகசியங்களை வெளியிட அனுமதிக்கமாட்டேன் – மைத்திரி

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் அரச புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளை வரவழைத்து, இரகசிய தகவல்களை ஊடகங்கள் ஊடாக அம்பலப்படுத்துவதற்கு தாம் ஒருபோது அனுமதி வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது பணிபுரியும் பாதுகாப்பு...