மஹிந்தவைச் சந்தித்து உரையாடிய முஸ்லீம் தலைவர்கள்

 

பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினர்.முஸ்லிம் சமூகத்தின் மீதான கெடுபிடிகள் குறித்து இந்த சந்திப்பில் அவர்கள் மஹிந்தவிடம் விளங்கியதாக அறியமுடிறது.