நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் லோகசிங்கம் பிரதாபன் காலமானார்

நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளரும் பலவகைகளில் முன்னின்று உழைத்தவருமான திரு லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் தனது 52வது வயதில் கொரோனா கொல்லுயிரியால் பிரித்தானியாவில் காலமானார். ஒரு மாதகாலமாக வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்...

சுவீஸ் இளம் தலைமுறையினரால் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் 'அக்கினிப் பறவைகள்' அமைப்பினரால் 'தமிழீழ கட்டுமானங்கள்' (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் 19.05.2019 அன்று பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது. ஆங்கில மொழியில் வெளிவரும் இந்த...

திருமலையில் இடம்பெறும் தமிழின அழிப்புக்கு துணைபோகும் ஐ.பி.சி ஊடகம்

தமிழ் ஊடகமான ஐ.பி.சி ஊடகம் சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புக்கு திருமலையில் துணைபோவது தமிழ் மக்களிடம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும்...

எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

சிறீலங்கா அரசு சிங்களவர்கள் மற்றும் போர்க்குற்றவாளிகளைக் கொண்ட அரச தலைவர் செயலணி ஒன்றை தொல்பொருள் ஆய்வுக்கென அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நியமித்துள்ளது. இது தமிழ் இனத்தின் வரலாற்றை அழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை என்பது...

மாவீரர் பெட்டக உருவாக்கத்திற்கு திருவுருவப் படங்கள் வேண்டப்படுகின்றன

மாவீரர் பெட்டக உருவாக்கம் தொடர்பாக அறிவித்தல் ஒரு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . அதன் முழு வடிவம் வருமாறு , மாவீரர் பணிமனை அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப் புலிகள். 31.08.2019. மாவீரர் விபரத்திரட்டல் எம் இனிய உறவுகளே! தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம்...

சுமந்திரன் தோல்வி,வென்ற சசிகலாவை மிரட்டுகிறார்?

யாழில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில். மாவையும் , ஸ்ரீதரன் மற்றும்  திருமதி சசிகலா ரவிராஜ் மட்டுமே வென்றுள்ளார்கள். சுமந்திரனுக்கு 4வது இடம் தான். இதனால் சுமந்திரன் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் 2 பஜோரோ...

கிழக்கில் ‘கண்’ வைக்கும் கோத்தாபுதிய திட்டம் ஒன்று தயாராகிறதா?-அகிலன்-

சிறிலங்காவின் 'இரும்பு மனிதர்' எனப் பெயரெடுத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய சந்திப்பு ஒன்று முக்கியமானது. அதனை வழமையான ஒரு சந்திப்பு என நாம்...

இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி பயங்கரவாதம் என்ற சொல்லினால் அமுக்கப்பட்டு வருகிறது – க.வி. விக்னேஸ்வரன்

இன்று துயரத்தை தரக்கூடிய பல உண்மைச் சம்பவங்கள் இன்னும் நூறு ஆண்டுகளில் உரு மறைப்பு செய்யப்பட்டு உரிமைக்கான போரின் வடிவம் வேறு கோணத்தில் காட்டப்பட வாய்ப்புக்கள் உண்டு.இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி...

கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி

Economic and Political Weekly என்ற பிரபல இந்திய ஆங்கில அரசியல் வார இதழில் இல் வெளிவந்த ந.மாலதியின் (Shadow Prison(s) in Tamil Nadu)  கட்டுரையின் தமிழாக்கம். தமிழீழம் மற்றும் திபெத்...

தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) – ந.மாலதி

நவதாராளவாதம் - ஒரு சுருக்கமான வரையறை  சோவியத் ரஷ்யாவில் அன்று வாழ்ந்த மக்களுக்கு கொம்யூனிசம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இன்று நாம் எவ்வகையான...