சுமந்திரன் தோல்வி,வென்ற சசிகலாவை மிரட்டுகிறார்?

யாழில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில். மாவையும் , ஸ்ரீதரன் மற்றும்  திருமதி சசிகலா ரவிராஜ் மட்டுமே வென்றுள்ளார்கள்.

சுமந்திரனுக்கு 4வது இடம் தான். இதனால் சுமந்திரன் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் 2 பஜோரோ வாகனத்தில் வந்து இறங்கிய சுமந்திரனின் ஆதரவாளர்கள் மற்றும் அடியாட்கள், சசிகலாவை ராஜினாமா செய்யும் படி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

எப்படியாயினும் சுமேந்திரனை வெல்லவைக்க முயற்சிகள் இடம்பெறுவதாகவும் இதன் காரணத்தால் வாக்குகள் மீண்டும் மீண்டும் எண்ணப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

இருப்பினும் இந்த செய்தியை உறுதி செய்ய முடியவில்லை