போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன்? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

பொருளாதார பலவீனம் சிறீலங்காவின் படை ஆக்கிரமிப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இன் தாக்கம் சீனாவின் பொருளாதாரத்திற்கு பலத்த பின்னடைவைக் கொடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார வல்லரசான சீனாவில்...

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 56 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல்...

தமிழரின் கலைத் திறனும்,மொழிச் சிறப்பும் ஓங்கி நிற்கும் பெரும் கோவில்- கல்யாணி

உலகில் தமிழ் மொழியும் தமிழரின் பண்பாடு, கலாச்சாரமும் தொன்மையானது என தற்போதைய ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. அத்துடன் அதற்கான சரியான காலத்தை வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு அவை மிகத் தொன்மை யானவையாக...

கொரோனா வைரஸ்- சீன அதிபர் மருத்துவமனை சென்று ஆய்வு

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், மிகவும் அரிதான நிகழ்வாக அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை...

பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – மாவை சேனாதிராஜா

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற 14 ஆவது...

வவுனியாவில் இளநீர் பெரும் தட்டுப்பாடு!! ஒரு இளநீர் 100 ரூபாய் வரையில் விற்பனை!!

வவுனியாவில் இளநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு இளநீர் 100 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வருகின்ற நிலையில் வெப்பத்தை தணிப்பதற்காக இளநீரை பருகுவோரின்...

பிக்கு உடையில் கொழும்பு செல்ல முயன்ற இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது

இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற புத்த மத துறவிகள் உடையில் இருந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இருவரும் வங்க தேசத்திலிருந்து சட்ட விராதமாக ஊடுருவி வடமாநிலங்களில்...

யாழ் பல்கலைக்கழக பகிடிவதை: மேலும் 8 மாணவர்களுக்குத் தடை

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் எட்டு மாணவர்களுக்கு நேற்று முதல் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு மாணவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்...

நீண்டகால கைதிகள் குறித்து விசாரிக்க குழு: வெலிக்கடைக்கு அதிரடியாகச் சென்ற கோட்டா

குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் நீண்ட காலமாக வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் விசாரணை நடத்தக் குழு ஒன்றை நியமிப்பார் எனத் தடுப்புக் காவலில் உள்ளவர்களிடம் சிறிலங்கா ஜனாதிபதி உறுதியளித்தார். இந்தத் தகவலை...

‘மக்கள் சமாதானக் கூட்டணி’ என்ற பெயரில் சஜித் தலைமையில் புதிய கூட்டணி; சின்னம் இதயம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேர்தல் கூட்டுக்கு "மக்கள் சமாதானக் கூட்டணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி யானைச் சின்னத்தில் களமிறங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு...