சிறிலங்கா அரச குழுவினர் ஜெனீவா பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று (25) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின்...

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் பகைமை கட்சிகள் அல்ல-வேலுகுமார்

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் பகைமை கட்சிகள் அல்ல. இரண்டும் நட்பு கட்சிகள். எங்களுக்கு இடையில் இருக்கக்கூடிய ஒருசில முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள். அவை பகைமை முரண்பாடுகள் அல்ல என...

யாழ் விடுதியொன்றில் 39 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று படையினரால் சுற்றிவளைப்பை அடுத்தே 39 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள...

சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன

ஜெனீவா பிரேரணையிலிருந்து அரசாங்கம் விலகும் தீர்மானத்தைத் தொடர்ந்து, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புகள் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக இராணுவத்தினரது உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல்...

சஜித் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்து

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த பயணத் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர்...

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளை இந்த வருடத்திற்குள் முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனோர் தொடர்பான வழக்குகள் ஒவ்வொரு திகதியிலும் விசாரிக்கப்பட்டு, இந்த வருடத்திற்குள்...

இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும், அவரின் மனைவியும் 3 நாட்கள் விஜயமாக இன்று இந்தியா வந்தடைந்தனர். இன்று காலை 11.40 மணிக்கு மனைவியுடன் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு...

வவுனியாவில் பாரிய விபத்து ஐவர் பலி 25 காயம்

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் வான் சாரதி உட்பட ஐவர் பலியாகியதுடன் 25 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் – வீடியோ இணைப்பு

வவுனியாவில் 1101 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மதியம் 12 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள்...

வவுனியா பாடசாலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.! வீடியோ இணைப்பு

வவுனியா, வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம் வவுனியா மாவட்டம் வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்து திங்கட்கிழமை...