மட்டக்களப்பில் காட்டு யானைத் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் தரவை காட்டுப் பகுதியில் யானையின் தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் இரண்டு நாட்களுக்கு  மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை வீதி செங்கலடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சவேந்திரன் (வயது...

அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளில் பெரும் வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்த மக்களாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் யானைகளின் தாக்குதலிலும் இழப்புகளை...

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவுகள்…

தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் தமிழ்மக்களுக்கு மிகவும் அறிமுகமான ஊடகர் சத்தியமூர்த்தியின் நினைவுநாள்.....இந்தநாளில் அவர் எம்மோடு வாழ்ந்த நினைவுகள் முன்னெழுகின்றன... அழிக்கமுடியாத அந்த நினைவுகள் எம்மை என்றும் வருத்துவனவாக இருக்கும் நிலையில் அவர்பற்றி பதிவிடுவது அவசியமாகிறது. எங்களுடன்...

இலங்கையில் இன்று 5.4 ரிக்டர் அளவில் நிலடடுக்கம்.!

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம்சி உணரப்பட்டுள்ளது. கொழும்பிலும் சுமார் 3 செக்கன்களுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின்...

பாராளுமன்ற தேர்தலில் வன்னியில் ஜி.ரி, லிங்கநாதன் போட்டி!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிளட்டின் வன்னிமாவட்ட வேட்பாளர்களாக முன்னாள்மாகாணசபை உறுப்பினர் ஜி,ரி.லிங்கநாதனும், முல்லைத்தீவு வித்தியானந்தா பாடசாலையின் முன்னாள் அதிபர் கந்தையா சிவலிங்கமும் நிறுத்தப்படவுள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது. வன்னிமாவட்டத்தில் முல்லைதீவு மற்றும் வவுனியாவில்...

ஈழத்து மாணவனின் சாதனை சர்வதேச ரீதியில் குவியும் பாராட்டுக்கள்

யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து யாழிற்கு பெருமை சேர்த்துள்ளார். யாழ் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் நித்தியானந்தன் மாதவன் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட Google...
முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன்

விக்கியின் கூட்டணியால் கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் தலையிடி: சுரேஷ்

மாற்று அணி உருவாக்கத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தலைவலியைச் சந்தித்துள்ளன என ஈ.பி.ஆர். எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் -கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்...

விக்கியின் கூட்டணிக்கும், கூட்டமைப்புக்கும் வித்தியாசம் இல்லை: கஜேந்திரகுமார்

"வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிஎன்ற பெயரில்உருவாக்கப்பட்டுள்ளபுதிய கூட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்­­ "பி" அணி. கூட்டமைப்புக்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லை. தமிழ் மக்களின்...

சஜித் தலைமையிலான கூட்டணியை பதிவு செய்ய வேண்டாம்: ஐ.தே.க. கோரிக்கை

சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியான சமகி ஜாதிக்க பலவேகய என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது United National Power என்று வருவதால் அது யு.என்.பி. என்று அர்த்தப்படுவதாகவும் இதனால் யு.என்.பி....

மஹிந்த உண்மையை அறிந்து பேச வேண்டியது முக்கியம் – சி.வி.விக்னேஸ்வரன்

தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மீள அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சென்று கூறியிருப்பது விந்தையான செயல் என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...