ஐ.நா தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியது கவலை தருகின்றது – ஐரேப்பிய ஒன்றியம்

சிறீலங்கா அரசு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணைக்குழுவுடன் தொடர்ந்து பேச்சுக்களை மேற்கொள்வதுடன், இனநல்லிணக்கப்பாடு, நீதி விசாரணை, மனித உரிமைகளை பேணுதல், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்...

சிறீலங்கா அரசு விலகினாலும் தீர்மானம் நடைமுறையில் இருக்கும் – பிரான்ஸ்

ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா விலகினாலும், தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இனநல்லிணக்கப்பாடு, நீதி விசாரணை போன்ற சட்டவிதிகளில் இருந்து வெளி-யேற முடியாது என...

முல்லைத்தீவின் புதிய அரச அதிபராக க. விமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரச அதிபராக க. விமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலனோம்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய க. விமலநாதன் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர். மட்டக்களப்பு சிவானந்தா...

தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும் நளினி புதிய மனு...

தமிழக ஆளுநரின் ஒப்புதல் இன்றி தமிழக அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை பெற்று வரும் நளினி இன்று (28) சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஒப்பந்தங்களை கிழிப்பதும், ஆணையங்களை அமைப்பதும் சிறிலங்காவுக்கு புதிதல்ல :வி.உருத்திரகுமாரன் கருத்து !

சிங்கள ஆட்சியாளர்களின் கடந்தகால வரலாற்றில் பண்டா-செல்வா, டட்லி-செல்வா போன்ற பல ஒப்பந்தங்களை கிழித்தெறித்தவர்களுக்கு, சர்வதேச தீர்மானம் ஒன்றினை தூக்கியெறிவதும், ஆணையங்களை அமைத்து காலத்தை கரைத்து தப்பித்துக் கொள்வதும் சிறிலங்காவின் பொறுப்பற்ற அரசியல் நடத்தையை...

வவுனியாவில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு.

வவுனியா ஓமந்தை அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் கிணறென்றில் இருந்து ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் வசிக்கும் 26 வயதுடைய அர்ஜினன் அருன்குமார் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரே இன்று 28.02 கிணறு ஒன்றில் சடலமாக...

சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறமுடியும்

சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலமே பொறுப்புக்கூறலையோ, உண்மையைக் கண்டறிதலையோ இந்த மண்ணில் ஏற்படுத்தமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...

தமிழ் மக்களை பிரித்தாள அரசு முயல்கின்றது.

நாட்டில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்தி தமிழ் மக்களை பிரித்தாள தற்போதைய அரசாங்கம் எண்ணுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனவே அந்த சூழ்ச்சிகளுக்குள் அகப்படாது கடந்த காலங்களில் எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு...

சம்பள முறண்பாடுகளை தீர்க்க விரைவில் நடவடிக்கை.

ஆசிரியர், அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 27. ஆசிரியர் - அதிபர்கள் சேவையின்...

வைத்தியம் பாக்க்கச் சென்ற மகளை வன்புணர்வு செய்த மருத்துவருக்கு எதிராக தந்தை ஆர்ப்பாட்டம்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் தண்டிக்கப்பட்டு மகளின் படுகொலைக்கு நீதி வேண்டும் என தந்தை ஒருவர் போராட்டத்தில் இறங்கியுள்ளார். யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்திக்கு அருகில் தனது...