ஊரடங்குச் சட்டத்தின்போது இந்தியாவில் இலங்கை அகதிகளின் நிலை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 144 தடையுத்தரவு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் பெறுவது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அரசாங்கம் சில ஏற்பாடுகளை செய்து வீட்டை விட்டு...

கொரோனாவினால் இதுவரை 33,968பேர் பலி..

உயிர்க்கொல்லி வைரஸான கொரோனா வைரஸை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை...

இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்படுகின்றது.

மார்ச் மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிப்பட்ட...

கொரோனா வைரஸ் – மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,000

கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் உள்ள 177 நாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,000 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று (29) தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள் அங்கு 10,779...

கோவிட் -19 – ஜேர்மனின் மாநில நிதி அமைச்சர் தற்கொலை

கொரோனா வைரசினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பின் எதிர்விளைவுகளால் அதிர்ச்சியடைந்த ஜேர்மனின் கெஸ் மாநில நிதி அமைச்சர் தேமஸ் ஸ்காபேர் (54) இன்று (29) தற்கொலை செய்துள்ளார். புகையிரத பாதை அருகில் இன்று அவர் இறந்த...

பிரான்ஸில் 3 ஈழத்தமிழர்கள் கொரோனா வைரசுக்கு பலி

பிரான்ஸ் நாட்டில் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 3 ஈழத்தமிழ் மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குணரட்னம் கீர்த்திபன், சாந்தன் மற்றும் பொன்னன் குலசிங்கம் ஆகியவர்களே பிரான்ஸ் நாட்டில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளனர். இதுவரை பிரான்ஸ்...

கோவிட்-19- லண்டனில் ஈழத்தமிழர் பலி

கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் பிரித்தானியாவின் ரூட்டிங் பகுதியில் வசிப்பவரான சுந்தரலிங்கம் மெய்யழகன் (45) இன்று (29) லண்டன் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

கோவிட்-19- நோர்வேயில் ஈழத்தமிழர் பலி

கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் நோர்வேயில் வசிப்பவரும், தமிழ் நோர்வே உதவி அமைப்பின் உறுப்பினருமான வேலுப்பிள்ளை சிவபாலன் இன்று (29) ஒஸ்லோ மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். இவர் காங்கேசன்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர்.

இந்திய அகதிகள் முகாம்களிலுள்ள ஈழத் தமிழ் மக்களுக்கு பேரிடர்கால நிவாரணம் வழங்க வேண்டும். சீமான்

ஈழத் தமிழர்களுக்கு பேரிடர்கால நிவாரண உதவிகள் அளிப்பது குறித்து எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதது மிகுந்த வேதனையளிப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அடிப்படை வசதிகள் இன்றி சிறப்பு...

பழந்தமிழ் இலக்கியமும் சமணமும்-ந.மாலதி

காலம் சென்ற ஈழத்து பேராசிரியர் ஆ வேலுப்பிளையிடமிருந்து கற்றவையே இங்கு தொகுத்து தரப்படுகிறது. பேராசிரியர் வேலுப்பிள்ளை இறந்து சில ஆண்டுகள் சென்று விட்டன. இன்று தமிழ் நாட்டில் முனைவர் நெடுஞ்செழியன் என்பவர் சமணம்...