கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – உலகில் 74,782 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேற்குலக நாடுகள் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருவதுடன், இதுவரையில் 74,782 பேர் பலியாகியுள்ளதுடன், 1,347,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 286,453 பேர் குணமடைந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்: இந்தாலி...

இலங்கையில் 14 இடங்கள் முற்றாக முடக்கம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் அபாயத்தால் மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் கொச்சிக்கடை - போரத்தொட்டை பகுதியும், ஜா - எலவில் இரு பகுதிகளும், யாழ். மாவட்டத்தில் அரியாலை -...

யாழ் ஆவா குழு உறுப்பினர்கள் கைது.!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று...

சுகாதார, சமூக பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக 66 மில்லியன் ரூபா நிதி

கடந்த இரண்டு தினங்களில் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு 66 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது.இதனடிப்படையில் 314 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட பராமரிப்பு நிதி 380 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி...

மக்களுக்கான நிவாரண தொகையை 3 நாட்களில் வழங்க தீர்மானம்

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை 8,9 மற்றும் 10ஆம் திகதிகளில் வழங்கி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நகராட்சி...

கோவிட்-19 – பிரித்தானியா பிரதமர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் (55) உடல் நிலை மோசமடைந்துள்ளதால் அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரித்தானியா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியில் உள்ள சென் தோமஸ்...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் செல்வம் அடைக்கலநாதன்

கொரோனா அச்சுறுத்தலினால் சிறு குற்றத்திற்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

கொழும்பிலேயே அதிக கொரோனா நோயாளிகள்

கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்கள் அதிகமாக உள்ள மாவட்டமாக கொழும்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கொழும்பில் 42 பேரும், புத்தளத்தில் 27பேரும், களுத்துறையில் 25பேரும், கம்பகாவில் 11பேரும், யாழ்ப்பாணத்தில் 7பேரும், கண்டியில் 6பேரும், இரத்தினபுரியில்...

கொரோனா நோய்க்கு எதிரான முன்முயற்சிகளை ஆதரிப்பீர்!

மனிதகுலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இன்று வந்துள்ள கொரோனா கொவிட்-19 வைரஸ் தொற்று, பல இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடத்தில் தொற்றியுள்ளதோடு, பல ஆயிரம் பேர்களின் உயிர்களை பறித்து வரும் நிலையில், இப்பெரும் நோய்தொற்றுக்கு எதிராக முன்முனைப்புக்களில்...

அழிவைநோக்கி கிளிநொச்சி;சமூக அக்கறைகொண்டோர் யாருமில்லையா? -சுடர்

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மனிதர்களுக்கிடையேயான இடைவெளி முறையாக பின்பற்றப்படுவது மிக அவசியமெனஅறிவியலாளர்கள்,மருத்துவராகள், அரசுகள் கூறிவரும் நிலையில் இன்று ஊடரங்கு தளர்வின் போது கிளிநொச்சி நகரில் நாம் கண்ட காட்சி மிக்க கவலையளிப்பதாக...