விக்கி, கஜன் வாய்களை நாடாளுமன்றத்தில் அடக்கியே தீருவோம்; விமல் வீரவன்ச ஆவேசம்

"யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தமிழீழக் கனவுடன் சபையில் உளறுகின் றார்கள். நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசுவது என்று தெரியாத அவர்களின் வாய்களை நாம் அடக்கியே தீருவோம்" என...
அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு

மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கத் திட்டம்? மைத்திரி தலைமையில் ஆராய்வு

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்து வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட...

சஜித் அணியுடன் இணையத் தயாராகின்றது ஐ.தே.க? தலைமைப் பதவி கருவிடம் செல்வதால் திருப்பம்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தியுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்...

உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் சாதனை;பட்டிருப்பு  தேசிய பாடசாலை பெருமிதம்-ரவீந்திரமூர்த்தி

சுவீடன் நாட்டின் Stockholm Junior Water Prize Competition ஆனது நீர் தொடர்பான பிரதான பிரச்சினைகளிற்கான தீர்வை வழங்கும் நோக்கத்துடன் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியாகும். இதில் தெரிவு...

அங்கையனின் அறிவிப்பினால் டக்ளஸ் கடும் சீற்றம்; ஜனாதிபதி, பிரதமரிடம் முறைப்பாடு

எந்தவொரு அமைச்சரின் ஊடாகவும் யாழ். மாவட்டத்தில் எனக்குத் தெரியாது செயல் திட்டம் எதனையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என அங்கயன் இராமநாதன் எம்.பி. யாழ். மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தினால் சீற்றமுற்றுள்ள அமைச்சர்...

இலக்கு இதழ் 92 ஆகஸ்ட்23,2020

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு இதழ் 92 ஆகஸ்ட்23, 2020

என்மீது கொலைமுயற்சி;இருந்தும் STF பாதுகாப்பை கோரவில்லை -மனோ கணேசன்

தேர்தல் காலத்தில், கொழும்பில் என் மீதான ஒரு கொலை முயற்சி தொடர்பில் தகவல் கசிந்து, தற்போது அது தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்...

இறைமையின் பெயரால் இனத்துவ அழிப்பு;உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தான முன்னுதாரணம்

“மக்களின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் பெரும்பான்மையினரின் அவாவினையே எப்பொழுதும் மதிக்க வேண்டும். அப்படியென்றால்தான் மக்களின் இறைமை காப்பற்றப்பட முடியும். என்னுடைய பதவிக்காலத்தில் எங்களுடைய தேசத்தின் அதிஉயர் சாசனமாகிய அரசியலமைப்பின் அடிப்படையில் ஒற்றையாட்சியையும் பௌத்தசாசனத்தையும்...

உறவுகளைத் தேடிய 72 தாய், தந்தையரை இழந்து மிகுந்த வலியுடன் போராட்டத்தை தொடர்ந்துவருகிறோம்

கடந்த மூன்று வருடங்களாக தமது உறவுகளை இழந்த நிலையில் போராடிவரும் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் 72 தாய்மாரை தந்தையரை இழந்து மிகவும் வலியுடனும் வேதனையுடனுமே போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கிழக்கு...

சிறிலங்கா படையினரால் சித்தாண்டியில் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நினைவு வணக்கம்

1990ம் ஆண்டு சித்தாண்டி பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு இன்றைய தினம் சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக பொது...