யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிறிசற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

”பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”- மாலியில் பிரான்சு முன்னெடுத்துள்ள நவகாலனீய நடவடிக்கை -தமிழில் ஜெயந்திரன்

பிரான்சு நாட்டின் ஆதரவுப் பின்புலத்துடன் ஆபிரிக்காவின் மாலியில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் பிரான்சு நாட்டின் பொருண்மிய ஈடுபாடுகளைப் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டது மட்டுமன்றி, மாலியின் உள்நாட்டுப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell)...

வெளிவிவகாரக் கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை – சிறீலங்கா

இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுப்பதே தமது வெளிவிவகாரக் கொள்கையின் பிரதான பணி என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும்...

கீழடி அகழாய்வு ஆறாம் கட்டப்பணி நிறைவடைந்து ஆவணப்படுத்தல் தொடங்குகின்றது

கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடையவுள்ளதுடன், அங்கு சேகரிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 40 இலட்சம் ரூபா செலவில்...

இலங்கைத்தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பது பேரினவாதிகளின் கூச்சல்களால் இல்லை என்றாகிவிடாது- பொ.ஐங்கரநேசன்

புதிய பாராளுமன்றின் கன்னி அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஆற்றிய உரைகள் தொடர்பாக தென்இலங்கை அரசியல்வாதிகள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் பாராளுமன்றில் பேசத்தகாத வார்த்தைகள்...

தனது சிங்கள பௌத்த அரசு 8 மாகாணசபைகளையும் கைப்பற்றும் என்கிறார் வியாழேந்திரன்

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற நிலை தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள், தொழில் அபிவிருத்தி,வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் 08 மாகாணசபைகளை...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

எதிர்வரும் 2020.08.30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமானது உலகளாவிய ரீதியில் பலராலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. விசேடமாக தமிழ் மக்களுக்கு இந்நாள் துயரத்திலும் துயரமான நாளாகவே பார்க்கப்படுகின்றது. இந்நாளை அனுஸ்டிக்கும் முகமாகவும், இலங்கையில் காணாமல்...

கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் தொழிலாளி பலி

சுன்னாகம், அம்பனைப் பகுதியில் வீடு திருத்தவேளையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் அதற்குள் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சம்பவம் இன்று (26) பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் நவாலி கலையரசி...

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை என்பது தமிழ்மக்களின் தமிழீழ போராட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கின்றது : உருத்திரகுமாரன்

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, சுயநிர்ணய உரிமையின் அடிப்பமையில் சுதந்திர தமிழீழ அரசுக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்கு குந்தகம் விளைக்கின்றது...

விக்கினேஸ்வரனின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உரை ஹன்சார்ட்டில் இணைப்பு

தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின்...