என்மீது கொலைமுயற்சி;இருந்தும் STF பாதுகாப்பை கோரவில்லை -மனோ கணேசன்

தேர்தல் காலத்தில், கொழும்பில் என் மீதான ஒரு கொலை முயற்சி தொடர்பில் தகவல் கசிந்து, தற்போது அது தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்...

இறைமையின் பெயரால் இனத்துவ அழிப்பு;உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தான முன்னுதாரணம்

“மக்களின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் பெரும்பான்மையினரின் அவாவினையே எப்பொழுதும் மதிக்க வேண்டும். அப்படியென்றால்தான் மக்களின் இறைமை காப்பற்றப்பட முடியும். என்னுடைய பதவிக்காலத்தில் எங்களுடைய தேசத்தின் அதிஉயர் சாசனமாகிய அரசியலமைப்பின் அடிப்படையில் ஒற்றையாட்சியையும் பௌத்தசாசனத்தையும்...

உறவுகளைத் தேடிய 72 தாய், தந்தையரை இழந்து மிகுந்த வலியுடன் போராட்டத்தை தொடர்ந்துவருகிறோம்

கடந்த மூன்று வருடங்களாக தமது உறவுகளை இழந்த நிலையில் போராடிவரும் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் 72 தாய்மாரை தந்தையரை இழந்து மிகவும் வலியுடனும் வேதனையுடனுமே போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கிழக்கு...

சிறிலங்கா படையினரால் சித்தாண்டியில் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நினைவு வணக்கம்

1990ம் ஆண்டு சித்தாண்டி பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு இன்றைய தினம் சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக பொது...

சுற்றுச்சூழல் ஊடகவியலாளர்கள் 10 பேர் படுகொலை

கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் கவனம்செலுத்திவந்த 10 ஊடகவியலாளர்கள் உலகம் எங்கும் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுற்றுச் சூழல் தினத்தை (22) முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்...

கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக அருட்தந்தை அன்ரன் றஞ்சித் பிள்ளைநாயகம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட அருட்தந்தை அன்ரன் றஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் இம்மாதம் 29ம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள புனித லூசியா தேவாலயத்தில்...

எனது அனுமதியின்றி வடக்கில் அபிவிருத்தியில்லை;அங்கஜன் ஆணவம்

எனது அனுமதி இன்றி எந்த அபிவிருத்தி திட்டங்களும் வடக்கில் இடம்பெறக்கூடாது என சிறீலங்கா அரசினால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரான சிறீலங்கா ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். அங்கஜன் தெரிவித்துள்ளார். கடந்த...

நிதி கிடைத்தால் தான் புதிய அரசு தப்பி பிழைக்கும்

சிறீலங்காவில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசு தனக்கான நிதியை பெற்றுக் கொண்டால் மட்டுமே பாரிய நிதி நெருக்கடியில் இருந்து தப்பிப்பிழைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்காவின் தோல்வியடைந்த பொருளாதாரத்தை கோவிட்-19 மேலும் பாதித்துள்ளது. வெளிநாட்டு கடன்களை...

மீண்டும் தலைதூக்கும் வாள்வெட்டு கலாசாரம்? மாணவன் வெட்டி படுகொலை

வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று செங்கலடி பிரதேசத்தில் 15 வயது மாணவன் ஒருவன்...

கொரோனாவால் மற்றொருவரும் மரணம்; இலங்கையில் பலியானோர் தொகை 12 ஆக அதிகரிப்பு

கொரோனாவால் இலங்கையில் மரணமானவர்களின் எண்ணிக்கை இன்று 12 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து அண்மையில் இலங்கை திரும்பியிருந்த பெண்ணொருவர் கொரனாவால் மரணமாகியுள்ளார். 47 வயதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணே கொரனா தொற்றுக்கும் உள்ளாகி ஐடிஎச்...