ஈரானின் அதி உயர் தலைவர் மரணம்: பாகிஸ்தான் இரங்கல் தெரிவிப்பு
ஈரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் 'ஆழ்ந்த இரங்கலை' தெரிவித்துள்ளார்.
இரானிய மக்களுடன் துணைநிற்பதாக தெரிவித்துள்ள அவர்,...
மீண்டும் அவசரகாலச் சட்டம்?
மக்கள் அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (02) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப்...
வெளிநாட்டவர்களின் விசா காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பு – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்
விமானப் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று...
மத்திய கிழக்கு நெருக்கடி: சுற்றுலாப் பயணிகள் ,புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் சிறப்பு...
மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை ஆராய்வதற்கும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும்...
போர் பதற்றம் : மத்திய கிழக்கு விமானப் பயணங்கள் அனைத்தும் இரத்து
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இன்றைய தினமும் (2) இரத்து செய்யப்பட்டுள்ளன.
யுத்தம் ஆரம்பமான 28ஆம் திகதி...
லெபனானின் 50 நகரங்களுக்கு வெளியேற்ற உத்தரவு: இஸ்ரேல் எச்சரிக்கை!
லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதன்படி, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்களை இவ்வாறு வெளியேறுமாறு இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளதாகச் சர்வதேச...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீடிக்கும் சூழ்ச்சி இடம்பெறுவதாக சிறிதரன் சாடல்!
அமுலில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை பாதுகாப்பதற்காகவே, அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருவது போல் செயற்படுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
யாழில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர்...
புதிய அரசியலமைப்பு : தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு!
அண்மைக்காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு–கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சந்தித்த பின்னடைவை கருத்தில் கொண்டு, மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து...
தாயகக் களத்தைச் சூடாக்கும் சமகால அரசியல் நிகழ்வுகள் : ஜோதிலிங்கம்
உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதல் இணைந்து வழங்கிய "தாயக களம்" நிகழ்ச்சியில், அரசியல் ஆய்வாளர் திருமிகு ஜோதிலிங்கம் அவர்களுடன் சமகால தாயக அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவானகலந்துரையாடல் இடம்பெற்றது.
கேள்வி :
திருகோணமலை...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள்: உலக நாடுகளிடம் ஒப்படைப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அரசைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாதத் தடைச்சட்ட முன்மொழிவைக் கைவிடக்கோரியும் திரட்டப்பட்ட கையெழுத்துகள் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 14ஆம் திகதி தொடக்கம் வடக்கு கிழக்கு முழுவதும் சிவில் சமூக...










