செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 27ஆம் திகதி ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27)  ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்தவர்களை கண்ணீர் மல்க நினைவுகூர்ந்த மக்கள்!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7வது ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (21) மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இன்று...

தேசத்தைக் காக்கும் தேயிலைத் தாரகைகள்: கொழுந்து பறிக்கும் கைகளுக்கு கடல் கடந்தும் இன்னல்கள் : மருதன் ராம்

இலங்கையின் பொருளாதார வரலாற்றில் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகும். குறிப்பாக, ‘தேயிலை’ என்னும் கறுப்புத் தங்கம் இலங்கையின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கை வகிக்கிறது என்றால், அதற்குப்...

தியாகி திலீபனின்  கோரிக்கையை ஏற்காத இந்தியர் அன்னை பூபதியின் கோரிக்கையை ஏற்பார்கள் என்ற எண்ணம் ஏன் வந்தது.? : பா.அரியநேத்திரன்

தியாகி திலீபனின் கோரிக்கையை ஏற்காத இந்திய அரசின் சதியால் தியாகச்சாவை தழுவிக்கோண்டார் தியாகி திலிபன். அவர் உயிர் நீத்து சரியாக 06, மாதம்,13, தினங்களில் அன்னை பூபதியின் கோரிக்கையை ஏற்பார் கள் என...

இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஸ்பெயின் வலியுறுத்தல்

இஸ்ரேல் உடனான கூட்டமைப்பு ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் 48 மணி நேரத்துக்குள் முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் பேரணியில் உரையாற்றிய பெட்ரோ...

‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ : அறிக்கை கையளிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ , ‘நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025” ஆகிய இரண்டு அறிக்கைகளும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்,  ஜனாதிபதி அநுர...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நினைவு நாள் : சிறப்பு வழிபாடும், நீதியைக் கோரும் பேரணியும்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்...

மாலைதீவு கடல் எல்லையை கடக்கும் மீன்பிடி கலன்களுக்கு எச்சரிக்கை

மாலைதீவு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் மீன்பிடி கலன்களுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக  செல்லும் மற்றும் மீன்பிடி...

புத்தரின் புனிதப் பொருட்களை சுமந்துகொண்டு ஆரம்பிக்கப்படும் அமைதிக்கான பாதயாத்திரைக்கு ஜனாதிபதி ஆதரவு

இலங்கையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள அமைதிக்கான பாதயாத்திரைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற உலக அமைதி பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்காக, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த...

அரச காணி அபகரிப்புக்கு பொறுப்பானோருக்கு எதிராக போராட்டம்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு பகுதியில் அரச காணி சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து, பிரதேச செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜே/420 கிராம அலுவலர் பிரிவைச்...