நீலகாமம் சம்பவம்: மலையகத்தின் காணி உரிமைப் போராட்டமும் அதிகார அராஜகமும் : மருதன் ராம்

இலங்கையின் மலையகப் பெருந்தோட்டங்களை மைய மாகக் கொண்ட சமூக அமைப்புகள், நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதார மையங்களாக இருந்தாலும், அந்த மண்ணில் வாழ்ந்து உழைக்கும் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும், காணி உரிமைகளும், பாதுகாப்பான...

OPEC-OPEC Plus ஆகியவற்றில் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC Plus) ஆகிய அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வரலாற்று ரீதியாக ஒரு பெரிய...

இலங்கை நபர் மீது தாக்குதல்: கடற்றொழில் அமைச்சர் கண்டனம்

இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மனித உரிமைகளை...

ஈரானுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஈரானுடன் தொடர்புடைய 35 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்கள் ஈரானின் ‘மறைமுக வங்கி அமைப்பின்’ ஒரு பகுதி என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நபர்கள் 'பல பில்லியன்...

இலங்கை அமைதி நோக்கி முன்னேறுகிறது: ஜனாதிபதி தெரிவிப்பு

அமைதி குறித்து இலங்கைக்கு நீண்ட அனுபவம் உள்ளது. 30 வருட கால யுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் எம்முள் இன்றும் காணப்படுகிறது. அமைதியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மத கோட்பாடுகள்...

இலங்கையின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை

சுகாதாரக் கட்டமைப்பின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கவும் நாட்டிற்கு வருகை தந்திருந்த உலக சுகாதார ஸ்தாபணத்தின் சர்வதேச நிபுணர் குழுவினர், தமது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். அதற்கமைய...

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்க விசேட முன்மொழிவுகள் கையளிப்பு

வெளிநாடுகளில் வசிக்கும் 15 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சட்ட ரீதியான மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்...

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது. 'டித்வா' (Ditwa) புயலினால்...

மன்னார் டச்சுக் கோட்டையை புனரமைக்க நிதி ஒதுக்கீடு!

மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் (Mannar Dutch Fort) தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு, வடமாகாண சுற்றுலா பணியகத்தின்...

மின்சாரக் கட்டணம் குறித்து PUCSL விசேட அறிவிப்பு

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்த...