ஞானசார தேரருக்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு…

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரைப்...

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இத்தாலிய தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவராகப் பணியாற்றும் டாமியானோ பிராங்கோவிக், பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்துள்ளார். இங்கு பாதுகாப்புச் செயலாளரால் புதிய தூதுவர்...

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 29ம் திகதி புதன்கிழமை அன்று (29-04-2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒழுங்கமைப்பில், அபிவிருத்தி குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி...

செம்மணியில் மீண்டும் மனித எலும்பு கூடுகள் மீட்பு!

செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கருத்து தெரிவிக்கையில், இன்றைய அகழ்வப் பணியின் போது...

நவீனமயமாகும் இலங்கை சுங்கத் திணைக்களம்!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயல்பாடுகளை நவீனமயப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப செயற்திட்டங்கள், இன்று வியாழக்கிழமை (30) பிற்பகல் 02.00 மணிக்கு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரதான கேட்போர்...

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான புதிய அதிகாரசபையை நிறுவ ஆராய்வு

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் போஷிப்பதற்குமான புதிய அதிகாரசபையை நிறுவும் நடைமுறையின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கப்பல்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தனது கப்பல்களை விடுவிக்குமாறு, ஈரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இர்வானி, செவ்வாய்க்கிழமை அன்று ஐநா...

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்: ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம்!

இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது. அரச நிதியைத் தவறாக பயன்படுத்தியதாக...

சர்வதேசத்திற்கு பாரிய சவாலாக மாறியுள்ள போர்: அமெரிக்க காங்கிரஸ் சபையில் மன்னர் சார்லஸ் கருத்து

நான்கு நாள் அரச பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னர், நேற்று (28) அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரையாற்றினார். அங்கு உரையாற்றிய மூன்றாம் சார்லஸ் மன்னர் பின்வருமாறு தெரிவித்தார்: "அமெரிக்காவுடனான அனைத்து விடயங்களிலும்...