மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சாட்சியம்!

04. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ...

‘ஏக்கிய ராஜ்ய’ அரசியல் யாப்பினை தடுக்கும் பொறுப்பு சர்வதேசத்துக்கும் உள்ளது: தமிழ் தேசிய பேரவை

இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரமானது சிங்கள பௌத்த பேரினவாதிகளது கைகளுக்குச் சென்றதிலிருந்து அவ் அதிகாரத்தினைப் பயன்படுத்தி, தமிழர் தேசத்திற்கு எதிராகத் தீவிரப்படுத்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பானது 77 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியப் பேரவை...

அரசியல் மயமான மே தின மேடைகள் ‘மறக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்’  : விதுரன்

இலங்கையில் நடைபெற்று நிறைவடைந்திருக்கும் சர்வதேச தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் வியர்வையையும் உரிமைகளையும் கொண்டாடும் நாளாக அமைவதற்குப் பதிலாக, அரசியல் அதிகாரப் போட்டிகளுக்கான போர்க்களமாகவும், ஒருவரையொருவர் வசைபாடும் மேடையாகவும் மாறியிருந்ததை நுணுக்கமாக அவதானிக்க முடிகிறது. இம்முறை...

இன்று சர்வதேச உழைப்பாளர் தினம்!

19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி, 18ம் நூற்றாண்டில் துரிதமானது. வளர்ச்சியடைந்த நாடுகளில் 24...

செம்மணி மனித புதைகுழி : இதுவரை 241 மனித எச்சங்கள் அடையாளம்

யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணியின்...

அரசாங்கம் செல்வந்தர்களின் கைப்பாவையாக மாறியுள்ளது – மகேஷ் சேனாநாயக்க சாடல்

76 வருட காலமாக தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு, அவர்களது உழைப்பைச் சுரண்டி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், ஆட்சியின் 77வது ஆண்டில் உழைக்கும் மக்களை முற்றாக மறந்து செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர்...

அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு மே தினத்தில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாமர சம்பத்

தற்போதைய அரசாங்கம் மக்களைக் குழப்பி, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடுமையாகச் சாடியுள்ளார். பௌர்ணமி தின விடுமுறை உள்ளிட்ட...

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரம் வழங்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்திய துறை பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் அதற்கான எதிர்ப்பினை மாணவர்கள்...

ஞானசார தேரருக்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு…

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரைப்...

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இத்தாலிய தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவராகப் பணியாற்றும் டாமியானோ பிராங்கோவிக், பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்துள்ளார். இங்கு பாதுகாப்புச் செயலாளரால் புதிய தூதுவர்...