ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு வருகை!
ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வருகை தர உள்ள நிலையில் இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய...
மியான்மரில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரம்
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது இராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த இராணுவம் தற்போது கட்டாய இராணுவச் சேர்க்கை...
பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம்...
‘தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் மேதினக்கூட்டம்!
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (1) வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் மேதினக் கூட்டங்கள் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன.
அதற்கமைய 'தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில்...
21 வயது இளைஞரை தூக்கிலிட்ட ஈரான்!
ஈரானின் இஸ்பஹானைச் சேர்ந்த 21 வயதான சசன் ஆசாத்வர் ஜோங்கானி தூக்கிலிடப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட அவர், இஸ்பஹானின் தஸ்த்கார்ட் சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
அவரது குடும்பத்திற்கு...
மேலும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது: ஜனாதிபதி
வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மே தினப் பேரணையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு...
அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை – புதிய நிபந்தனைகளை விதித்த ஈரான்
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய நிபந்தனைகளை பாகிஸ்தானிடம் ஈரான் வழங்கியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.
ஐஆர்என்ஏ (IRNA) செய்தி முகமையின்படி, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே...
காணிகளை விடுவிக்கக் கோரி வலி. வடக்கு மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் , வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மயிலிட்டி பகுதியிலுள்ள இராணுவத் தளபதிகளின் தங்குமிடத்துக்கு முன்பாக நேற்றைய...
தொடரும் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுகள்!
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் ஐந்தாம் நாளான நேற்று (01) மூன்று மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வுடன் மொத்தமாக 244 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு...
மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சாட்சியம்!
04. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ...










