இலங்கை வந்தார் மாலைத்தீவு ஜனாதிபதி!

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக, அவர் நேற்று (3) கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார். இலங்கை வந்த...

ரஷ்யாவின் உதவியுடன் வங்காளதேசம் அணுசக்தி சகாப்தத்தில் நுழைகிறது…

ரஷ்யா கட்டிய ரூப்பூர் அணுமின் நிலையத்தின் முதல் அலகில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியிருப்பது, வங்காளதேசத்தில் சோதனை அடிப்படையில் அணுசக்தி உற்பத்தியைத் தொடங்க வழிவகுத்துள்ளது. ரூப்பூரிலிருந்து செய்தியளிக்கும் ஆர்.டி. இந்தியா செய்தியாளர் ருஜுதா தேதே,...

வற் (VAT) வரி திருத்தங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!

நிதியியல் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால், வற் (VAT) என்ற பெறுமதி சேர் வரி தொடர்பான திருத்தங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல்...

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் : வாக்கு எண்ணும் பணி இன்று….

தேர்தல் நடைபெற்றது:23/04/2026, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குகள் உடனே எண்ணப்படாமல் சில வாரங்கள் கழித்து எண்ணப்படுவதற்கான முக்கிய காரணங்கள், தேர்தல் ஆணையத்தின் நிர்வாக ரீதியான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்...
Ilakku Weekly ePaper 389

ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழர்கள் மீளுறுதி செய்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டு | ஆசிரியர் தலையங்கம்...

முதலில் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்கள் அனைத்து தொழிலாளர்களும் சமத்துவமாகச் சகோதரத்துவமாக சுதந்திரமாகத் திறமைக்கான உழைப்பும் உழைப்புக்கான கூலியும் பெறும்  சமுகமாக தங்கள் சமுகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே சோசலிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து...
Ilakku Weekly ePaper 389

Ilakku Weekly ePaper 389 | இலக்கு-இதழ்-389 | சனி, 02 மே, 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 389 | இலக்கு-இதழ்-389 | சனி, 02 மே, 2026 Ilakku Weekly ePaper 389 | இலக்கு-இதழ்-389...

ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு வருகை!

ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வருகை தர உள்ள நிலையில்  இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய...

மியான்மரில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரம்

மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது இராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த  இராணுவம் தற்போது கட்டாய  இராணுவச் சேர்க்கை...

பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம்...

‘தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் மேதினக்கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (1) வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் மேதினக் கூட்டங்கள் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன. அதற்கமைய 'தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில்...