மே 18ஐ தமிழின அழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு புதிய தமிழக அரசிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை
சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் மே 18ஆம் திகதியை 'முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக' தமிழ்நாடு சட்டசபையின்...
செம்மணியில் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 9ம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த...
அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் குறித்து சாணக்கியன் சாடல்
இலங்கை திறைசேரியிலிருந்து அவுஸ்திரேலிய நிதி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட வேண்டிய 800 மில்லியன் ரூபாய் பணம் முறையற்ற விதத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
"மக்களின்...
அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?
அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவும்...
தெற்கில் பரவும் வைரஸ் காரணமாக பாடசாலைகளை தொடர்ந்து மூட தீர்மானம்!
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும்...
தமிழ்நாட்டு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்பு
இருபெரும் திராவிட கட்சிகள் 69 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த நிலையில், புதிய அரசை அமைத்து முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம்...
மே மாதம் ஈழத்தமிழரின் இறைமையை ஒருமைப்பாட்டை மீளுறுதிப்படுத்தும் மாதமாக அமைக்கப்படல் வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு 17.05. 1946 இல் பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் தனது அரசமன்றக் கட்டளையாக (Order in Council promulgating new Constitution) சிலோனுக்கான புதிய அரசியலமைப்பை பிரகடனப்படுத்தியது. இதன்...
Ilakku Weekly ePaper 390 | இலக்கு-இதழ்-390 | சனி, 09 மே, 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 390 | இலக்கு-இதழ்-390 | சனி, 09 மே, 2026
Ilakku Weekly ePaper 390 | இலக்கு-இதழ்-390...
பாதுகாப்புச் செயலாளர் மற்றும் வியட்நாம் துணை பிரதமர் இடையே சந்திப்பு
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் வியட்நாம் துணை பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல்...
ஈரானுக்கு ட்ரம்பின் புதிய எச்சரிக்கை
தற்போதைய சூழ்நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால் 'ப்ராஜக்ட் ஃப்ரீட்ம ப்ளஸ்ஸை' தொடங்குவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்திற்கு ஈரான் விரைவில் பதிலளிக்கும் என நம்புவதாகவும்...










