தமிழக முதல்வர் விஜய் – ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்தார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு வந்த விஜயை, உதயநிதி ஸ்டாலின் வரவேற்று ஆரத்தழுவினார். திமுக - அதிமுக என சுமார் அறுபது...
நயினாதீவில் மிக உயரமான புத்தர் சிலை திறந்து வைப்பு
நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய சம்பிரதாயங்களுடன், நயினாதீவுக்கு சென்று, அங்கு முதலில் நயினாதீவு நாக...
அதிகரித்து வரும் விலைவாசி : திருகோணமலையில் போராட்டம்
திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் அனுசரணையுடன் நடைபெற்ற குறித்த கவனயீர்ப்பு...
இணைய பாதுகாப்பு தொடர்பாக இந்தியா – இலங்கை ஆராய்வு
கடந்த ஆண்டு தாக்கிய மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான 'டித்வா' சூறாவளியைத் தொடர்ந்து, இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்புத் திட்டத்தை விரைவாகச் செயற்படுத்துவதற்கு இரு நாடுகளும் இணக்கம்...
2.5மில்லியன் டொலர்கள் மோசடி: திறைசேரியைச் சூழந்து நிற்கும் மர்ம மேகங்கள் :விதுரன்
இலங்கையின் நிதி நிர்வாக வரலாற்றில் மற்றுமொரு கரும்புள்ளியாக, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திலிருந்து (ERD) அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, சூட்சுமமான முறையில் மூன்றாம் தரப்பு கணக்கிற்குத்...
இராணுவ நடவடிக்கையை சட்டவிரோதமானது – சீனா
பெய்ஜிங்கில் தனது ஈரானிய சகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை “சட்டவிரோதமானது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கு ஒரு “முடிவான...
கன மழையினால் 14 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை பெய்து வரும் கடும் மழை காரணமாக தற்போது 9 பிரதான நீர்த்தேக்கங்களும், 5 நடுத்தர நீர்த்தேக்கங்களும் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்துவ...
”தங்கம் வாங்க வேண்டாம்!” : இந்திய பிரதமர் மக்களிடம் கோரிக்கை
பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு, தங்கம் வாங்க வேண்டாம் என்றும், வெளி நாட்டு சுற்றுலாவைத் தவிக்க வேண்டும் என்றும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் எனவும் இந்திய பிரதமர் பிரதமர் மோடி, நாட்டு...
கன மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்
தாழ் வளிமண்டல தளம்பல் நிலைமை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வளர்ச்சியடையக்கூடும் எனவும், இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில் மேலும் தொடரும் என...
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: நெருக்கடியில் எரிசக்தி சந்தை!
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், சுமார் ஒரு பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உலகச் சந்தைக்கு வழங்கும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக சவூதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ்...










