Home செய்திகள்

செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனிடம் மீண்டும் விசாரணை – பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு

பிரபல எழுத்தாளர் தீபச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுத்துமூல அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைத்துள்ள தாக தீபச்செல்வன் குறிப்பிட்டார். ஈழத்தின்...

சேனையூர் உடைக்கப்படும் மலை – நீதிபதி நேரில் சென்று பார்வை

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் நேற்று சனிக்கிழமை விஜயம் செய்து பார்வையிட்டார். மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை...

திருமலை ஸாஹிரா பெறுபேறு இடைநிறுத்தம் – ஆளுநரிடம் மாணவிகள் முறைப்பாடு

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த முஸ்லிம் மாணவிகள் சனிக்கிழமை...
Ilakku Weekly ePaper 291

ஈழத்தமிழரின் இறைமையை உள்வாங்க சிங்களத் தலைமைகளின் யாழ்ப்பாணப் படையெடுப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

சிறிலங்காவில் இவ்வாண்டு நடைபெற வேண்டிய நிலையில் உள்ள சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் என்பது 1978 முதல் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல். இத் தேர்தலைத் எப்படி எதிர்கொள்வது...

ஐனாதிபதி தேர்தலை இலக்கு வைத்த பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறது ரணில் தரப்பு – 30 ஆம் திகதி முதல்...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தரப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30...
Ilakku Weekly ePaper 291

Ilakku Weekly ePaper 291 | இலக்கு இதழ் 291-ஜூன் 15, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 291 | இலக்கு இதழ் 291-ஜூன் 15, 2024 Ilakku Weekly ePaper 291 | இலக்கு இதழ்...

இம்மாதம் இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் இம் மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். குறித்த விஜயத்தில் இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின்...

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...

உங்களுடைய அரசியல் தீா்வு என்ன என்பதை வெளிப்படுத்துங்கள் – அநுரகுமாரவிடம் சித்தாா்த்தன் கோரிக்கை

“ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளோம். சமூக மட்ட அமைப்புக்களும் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்...

புதிய அரசமைப்பின் மூலம் தீா்வு காணப்படும் வரை மாகாண சபை முறை தொடரும் – தமிழரசுக் கட்சியிடம் அநுரகுமார...

“தேசிய இனப்பிரச்னைக்கு புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்படவேண்டும். அதுவரையில் மாகாண சபை முறைமையை - அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறையாக்கம் செய்வோம்” என்று இலங்கை தமிழ் அரசு கட்சியினரிடம் கூறியுள்ளார் தேசிய...