Home செய்திகள்

செய்திகள்

வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு வருகை

வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்தநிலையில்,  இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் குறித்த இராணுவ அதிகாரிகள்  சுமார் 30 பேர் வரை   யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் இன்று காலை யாழ்...

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவைக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை பிணையில் விடுதலை செய்யமாறு குருணாகல் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன இன்றைய தினம் நீதிமன்றில்...

சீன மக்கள் அரசியல் ஆலோசனைக் குழுவின் தேசியக் குழுத் தலைவர் மற்றும் பிரதமர் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 13 ஆம் திகதி பீஜிங்கில், சீன மக்கள் அரசியல் ஆலோசனைக் குழுவின் தேசியக் குழுத் தலைவர் (CPPCC),  வாங் ஹூனிங் (Wang Huning) சந்தித்தார். பெண்கள் பற்றிய...

கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல: கோட்டாபய தெரிவிப்பு

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கதிர்காமத்தில்...

மாவீரர் பிரிகேடியர் விதுசாவின் தந்தை காலமானார்

மண்ணுக்காக தம்மை அர்ப்பணித்த மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் அன்பு தந்தை கணபதிப்பிள்ளை கந்தையா (கப்பூது ஐயா) இயற்கை எய்தினார்.  அவர்களின் இறுதிச்சடங்கு  கரவெட்டியில் நடைபெற்றது. இன்...

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச...

திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்: காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம்

தையிட்டி திஸ்ஸ விகாரையில் பலாலிப் பொலிஸாரும், காங்கேசன்துறைப்  காவல்துறையினருடன்  இணைந்து நேற்றுத்  பெருமெடுப்பில் கயல் மஹா உற்சவத்தை நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விகாரையில் இடம்பெற்ற உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்!

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது  நாளை 15ஆம் திகதி  முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதி பெறும்...

யாழில் “கடந்த காலத்தின் நிழல்கள்” புகைப்படக் கண்காட்சி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி "Shadows of the Past” கடந்த 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் அடுத்த கட்டம் மழையால் தாமதம்!

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ச்சியான மழையால் அகழ்வுப் பணிகள் தாமதிக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான்...