விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)
விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
கேள்வி...
புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)
சுதந்திர அரங்கு, அரங்காலயா,கலைநிலா ஆகிய மூன்று குழுக்களும் இணைந்து
வவுனியாவில் பாரம்பரிய,மற்றும் நவீன கலைகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கலைஞர்களில் ஒருவரான சிவசுப்ரமணியம் துஜான் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.
கேள்வி-...
ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வெறும் இலங்கைத் தீவை மையப்படுத்திய பிரச்சினை அல்ல (நேர்காணல்)-கஜேந்திரகுமார்
ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வெறும் இலங்கைத் தீவை மையப்படுத்திய பிரச்சினை அல்ல. இன்று அது சர்வதேசமயப்படுத்தப்பட்டு, இன்று பெரிய வல்லரசுகள் இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி மோதுகின்ற நிலைமை உள்ளது என தமிழ்த்...
‘அபிவிருத்தி என்ற பெயரில் சரணடைந்தால் விரைவில் தமிழரை தேடித் கண்டுபிடிக்கவேண்டிய நிலை ஏற்படும்'(நேர்காணல்)
'அபிவிருத்தி என்றபெயரில் அரசாங்கத்திடம் சென்று சரணடைந்து விட்டோமானால், அதற்குப் பின்னர் அதிலிருந்து மீளமுடியாது. 15, 20 வருடங்களின் பின்னர், இப்போது இலங்கையில் பறங்கியரை எப்படி தேடிக் கண்டு பிடிக்கின்றோமோ அவ்வாறே தமிழர்களையும் தேடிக்...
புலம்பெயர் மக்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக தங்கள் உதவிகளை வழங்க வேண்டும்(நேர்காணல்) வீடியோ இணைப்பு
வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் உதவிகளை எவ்வாறு சரியான முறையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் வவுனியா மாவட்ட அரச சார்பற்ற...
தமிழ் கட்சிளை ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை(நேர்காணல்)-பபிலராஜ்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு, காணாமல் போனோர் விவகாரம், சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்ஸவின் அறிவிப்பு, தற்போதைய நாட்டு நிலைமைகள் என்பன தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்...
கிழக்கின் பாதுகாப்பானது வடகிழக்கு இணைப்பிலேயே தங்கியுள்து(நேர்காணல்)-சுரேஷ் தர்மலிங்கம்
‘எங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்.கிழக்கின் பாதுகாப்பானது இந்த இணைப்பிலேதான் தங்கியுள்ளது.அது இணைக்கப்பட்டு எங்களுக்கான தேச அங்கீகாரம் கிடைக்கப்பெறும்வரை நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுப்போம்’என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சுரேஷ் தர்மலிங்கம்...
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவுக்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம்(நேர்காணல்)
தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சி நிலைப்பாடு குறித்தும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலக்கிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்
கேள்வி –எதிர்வரும் பொதுத் தேர்தலில்...
ஒற்றையாட்சியை நிராகரிப்பது எமது கட்சி மட்டுமே(நேர்காணல்) -செல்வராஜா கஜேந்திரன்
ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டித் தீர்வுவில் உறுதியாக இருக்கும் ஒரேயொரு அரசியற் காட்சியாக எமது கட்சி மட்டுமே உள்ளது ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டித் தீர்வுவில் உறுதியாக இருக்கும் ஒரேயொரு அரசியற் காட்சியாக எமது கட்சி...
வரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்
வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரால் இருமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதன்அவர்களை...