தமிழ் கட்சிளை ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை(நேர்காணல்)-பபிலராஜ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு, காணாமல் போனோர் விவகாரம், சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்ஸவின் அறிவிப்பு, தற்போதைய நாட்டு நிலைமைகள் என்பன தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்...

கிழக்கின் பாதுகாப்பானது வடகிழக்கு இணைப்பிலேயே தங்கியுள்து(நேர்காணல்)-சுரேஷ் தர்மலிங்கம்

‘எங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்.கிழக்கின் பாதுகாப்பானது இந்த இணைப்பிலேதான் தங்கியுள்ளது.அது இணைக்கப்பட்டு எங்களுக்கான தேச அங்கீகாரம் கிடைக்கப்பெறும்வரை நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுப்போம்’என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட  அமைப்பாளர் திரு.சுரேஷ்  தர்மலிங்கம்...

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவுக்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம்(நேர்காணல்)

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சி நிலைப்பாடு குறித்தும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலக்கிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் கேள்வி –எதிர்வரும் பொதுத் தேர்தலில்...

ஒற்றையாட்சியை நிராகரிப்பது எமது கட்சி மட்டுமே(நேர்காணல்) -செல்வராஜா கஜேந்திரன்

ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டித் தீர்வுவில் உறுதியாக இருக்கும் ஒரேயொரு அரசியற் காட்சியாக எமது கட்சி மட்டுமே உள்ளது ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டித் தீர்வுவில் உறுதியாக இருக்கும் ஒரேயொரு அரசியற் காட்சியாக எமது கட்சி...

வரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரால் இருமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதன்அவர்களை...

தை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு

உலகத் தமிழர் மரபு உரிமை பேணும் செயற்தடத்தில், நோர்வே வாழ் தமிழர்களாகிய  நாமும் இணைந்து, எமது அடையாளங்களைப் பேணி வாழ்வதற்கு தை மாதத்தை "தமிழ் மரபுத் திங்கள்"  என 2021 ஆம் ஆண்டு,  திருவள்ளுவர் ஆண்டு 2052  இல் நடைமுறைப்படுத்துவதென்ற செயற்திட்டத்தை நோர்வே ஈழத்தமிழர் மக்களவை முன்னெடுத்துள்ளது. இது...

விடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்

விடுதலை உணர்வை எமது இளைஞர்களிடம் விதைத்து  தமிழுர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுகிடைக்கும் வரையில் நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்ற விடயத்தினை நாங்கள்கூறாமல் விடுவோமாகவிருந்தால் அது தமிழ் சமூகத்திற்கு நாங்கள் செய்யும் துரோகமாகவேஇருக்கும் என...

வவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம்-வீடியோ இணைப்பு

வவுனியா வடக்கு பிரதேசம் என்பது படிப்படியாக சிங்கள ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுரும் ஒரு பாரம்பரிய தமிழ் பிரதேசம். இந்த பிரசேதசபையிலும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை தமிழ் கட்சிகளிடையே...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டத்திற்கு மேலும் வலுவூட்டல்கள் அவசியம் (நேர்காணல்)- லீலாவதி

தொடரும் வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான நீதி வேண்டும் போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இலங்கை வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரான லீலாவதி ஆனந்தராஜா அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு...