புலம்பெயர் நாட்டில் உள்ள சாட்சிகள் பேச வேண்டும் – றோய் சமாதானம் 

ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றி கண்ட பின்னர், தற்போதைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவுக்கு எதிரான வழக்கை அமெரிக்காவில் தாக்கல் செய்து நடத்திவரும் றோய் சமாதானம்...

தமிழ்ச் சமூகம் ஒரு தலைமையையும், தலைவனையும் தேடிக் கொண்டிருக்கின்றது- ராமு மணிவண்ணன்

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் தலைவரான பேராசிரியர் ராமு மணிவண்ணன் தமிழீழம் மற்றும் அதை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் கடந்த 25 வருடங்களாக செயற்பட்டு வருகிறார். 2009 இனப்படுகொலைக்குப்...

கோத்தபாயாவுக்கு எதிரான வழக்கை தள்ளி வைப்பேனே தவிர கைவிட மாட்டேன் – றோய் சமாதானம் நேர்காணல்

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களில் றோய் சமாதானம் அவர்களும் ஒருவர். அவர் சிறீலங்கா அரசுக்கும் கேர்தபாய ராஜபக்சாவுக்கும் எதிராக 2019 ஆம் ஆண்டு...

தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் என்றும் குரல் கொடுக்கும்-எஸ்.பி.எஸ்.பபிலராஜ்

தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும்  மாணவர் சக்தியை என்றைக்கும் யாராலும் அடக்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.எஸ்.பபிலராஜ் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் வழமைபோன்று இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான...

தடைகளே மாணவர்கள் மத்தியில் உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன-இராஜரட்ணம்  கிரிசாந்தன்

‘தடைகளே மாணவர்கள் மத்தியில் உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன,மேலும் வலுவாக சமூகத்திற்கு தன்னெழுச்சியாக தொடர்ந்து பணியாற்ற வழி ஏற்படுத்தி தருகின்றன‘ என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்  ஒன்றியத் தலைவர்  இராஜரட்ணம்  கிரிசாந்தன் இலக்கிற்கு...

தமிழர்கள் வாக்களிப்பதற்கு சுட்டிக் காட்டக்கூடிய நிலையில் எந்த வேட்பாளருமில்லை (நேர்காணல்) – அருந்தவபாலன்

எமது கட்சியினுள் எந்தவொரு வேட்பாளரையும் மையப்படுத்தி தீர்மானம் எடுக்கும் நிலைப்பாடுகள் இல்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழர்கள் இவருக்கு வாக்களியுங்கள் என்று எந்தவொரு வேட்பாளரையும் சுட்டிக்காட்டக் கூடிய நிலையில் இல்லை என்பதில் தீர்க்கமாக இருக்கின்றோம்...

கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்படுகின்றன – தமிழ் மக்கள் கூட்டணி ...

தமிழ்மக்கள் கூட்டணியின் உபதலைவர் சோமசுந்தரம் (நேர்காணல்) 'கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற நிலங்கள் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனைவிடவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் போன்ற அனைத்தும்...

எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட் 30 திகதி தாயகத்திலே மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்னெடுத்துள்ள நிலையில் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள்...

தமிழினத்தை கருவறுக்கும் 5ஜி (நேர்காணல் இறுதி பகுதி)

கோபுரங்களால் ஏற்படும் ஆபத்துக்களுக்குபொறுப்புக்கூறலைச் செய்வது யார்? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் இறுதி பகுதி தற்போது யாழ்.மாநகர சபைகளுக்குள் முறையான அனுமதியற்ற வகையில் நிறுவப்படும்...