கச்சத்தீவு: வரவேற்பும் எதிர்ப்பும்
கச்சதீவு: வரவேற்பும் எதிர்ப்பும்
சூசை ஆனந்தன்
புவியியல்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர்,
யாழ். பல்கலைக்கழகம்
தமிழக முதலமைச்சர் ஓர் அரசியல்வாதி. அவர் வாக்கு வேட்டைக்காக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதுவதாக நினைத்து கச்சதீவை மீட்குமாறு கேட்டிருப்பார். அது அவர் தமிழ்நாட்டு...
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 29 | ILC |...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 29
தேசியத் தலைவர் மேதகு மகள் துவாராகாவின் நினைவுகளை கண்முன் கொண்டுவரும் பதிவாக அமைகின்றது
பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை...
யாழ். வந்த ‘கோட்டா கோ கம’பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? | அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் | இலக்கு
யாழ். வந்த 'கோட்டா கோ கம'பிரதிநிதிகளுடன் பேசியது என்ன?
'கோட்டா கோ கம'வில் போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பவர்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியிருந்தார்கள். இதில் என்ன பேசப்பட்டது? 21...
புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | செல்வின் – செவ்வி
தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா?
இலங்கையின் பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிலைமை நாட்டில் உள்ளதா?...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு – பேரறிவாளன் விடுதலை: “ஏனைய ஆறுபேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு...
வழக்கறிஞர் சிவகுமார்
பேரறிவாளன் விடுதலை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.
இதையடுத்து நடைபெற்ற கைது...
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவம் மறுவாசிப்பிற்குள்ளாக்கப்பட்டே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம் | ஊடகவியலாளர் இரா.மயூதரன்
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவம் மறுவாசிப்பிற்குள்ளாக்கப்பட்டே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம் | ஊடகவியலாளர் இரா.மயூதரன்
மாற்றங்களை நிர்ப்பந்திக்கும் மாற்றங்கள் | பி.மாணிக்கவாசகம்
தொழில்...
சிங்கள மக்களின் கோட்டா கோ கம போராட்டத்தின் நிலை! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC |...
சிங்கள மக்களின் கோட்டா கோ கம போராட்டத்தின் நிலை! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. கோத்தபாய அரசுக்கு எதிரான போராட்ட...
புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின் | இலக்கு
புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா?
இலங்கையின் பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிலைமை நாட்டில்...
ரணில் இலங்கையை காப்பாற்றுவாரா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு
ரணில் இலங்கையை காப்பாற்றுவாரா?
இலங்கையின் புதிய பிரதமர் ரணிலின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதில் மொட்டு கட்சி அதிக அக்கறைகள் காண்பிப்பதால் பொருளாதார மீட்சிக்கு அப்பால் அரசியல் மறுசீரமைப்பு என்பது அவருக்கு சவாலாகவே அமையப்போகின்றது
...
வன்னி விழிப்புலனற்றோர் சங்க தலைவர், செயலாளருடனான நேர்காணல் | அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி
வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்-நேர்காணல்
வன்னி விழிப்புலனற்றோர் சங்க தலைவர், செயலாளருடனான நேர்காணல் | அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு
புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளில் கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்படுகின்றதா?...










