யாழ். வந்த ‘கோட்டா கோ கம’பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? | அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் | இலக்கு

யாழ். வந்த ‘கோட்டா கோ கம’பிரதிநிதிகளுடன் பேசியது என்ன?

கோட்டா கோ கம‘வில் போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பவர்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியிருந்தார்கள். இதில் என்ன பேசப்பட்டது? 21 ஆவது திருத்தம் ஒப்பேறுமா? அதில் தமிழ் மக்களின் உரிமைகள் எந்தளவுக்கு உறுதிப்படுத்தப்படும்? போன்ற விடயங்கள் தொடர்பில் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் உயிரோடைத் தமிழின் தாயகக் களத்துக்காக வழங்கிய செவ்வியின் முக்கியமான பகுதிகளை இந்த வாரம் இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம்.

Tamil News