சீனாவின் கடற்படை கப்பலை இலங்கை ஏன் தடுக்கவில்லை? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

சீனாவின் கடற்படை கப்பலை இலங்கை ஏன் தடுக்கவில்லை? சீனாவின் துணையின்றி அனைத்துலக நாணய நிதியத்தின் நிதியை பெறுவது மட்டுமல்லாது இலங்கை அரசு அதன் இயல்பு நிலையையும் மீட்ட முடியாது. அதனை இலங்கை அறியும். எனவே...

ஜெனிவாவில் பிணையெடுக்க தயாராகிவிட்டார்கள்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

சூழ்நிலைக் கைதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்கவினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?-பேராசிரியர் எஸ்.ரகுராம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக நீண்டகாலமாக காலிமுகத் திடலில் இடம்பெற்றுவந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த 9 ஆம் திகதி அவர்கள் நடத்திய போராட்டம் பிசுபிசுத்துப்போய்விட்டது. இந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை...

‘இலங்கைக்கு எதிராக மும் முனைகளில் இந்தியா நடவடிக்கை எடுக்கும்’ – மேஜர் மதன்குமார்

சீனாவின் மிகப்பெரும் உளவுக்கப்பலான யுவான் வங்-5 என்னும் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர விரிசல்களை தோற்றுவித்துள்ளது.  இதனிடையே அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றும் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது....

ரணிலின் ஆட்சிவழி தனிவழி! சாம, பேத, தான, தண்டம்? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

“வடக்கு ,கிழக்கு பகுதிகளை  சீனாவின் மேற்பார்வைக்குள் இலங்கை கொண்டு வரக்கூடாது”-பேராசிரியர் இராமு. மணிவண்ணன்

யுவான் வாங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவிருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. காரணம், இந்து மகாசமுத்திரத்திற்குள் இந்த கப்பல் வருவது இலங்கையின் நட்பு நாடான இந்தியாவின்...

தாய்வான் போரை அமெரிக்க ஏன் விரும்புகிறது | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

தாய்வான் போரை அமெரிக்க ஏன் விரும்புகிறது பெலொசியின் தாய்வான் பயணம் என்பது அமெரிக்கா கூறுவது போல தனிப்பட்ட பயணமல்ல. எனவே தான் அமெரிக்கா 90 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. அதாவது இந்த பயணத்தின் மூலம்...

ஜனாதிபதியின் அறிவிப்பில் நம்பிக்கை வைக்கமுடியுமா? | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா | இலக்கு

ஜனாதிபதியின் அறிவிப்பில் நம்பிக்கை வைக்கமுடியுமா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளதையும் அதற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அனைத்துக்கட்சிகளின் அரசாங்கம் ஒன்றை...