சிறிலங்கா அரசாங்கத்தை மையப்படுத்தி ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்யவியலாது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
ஈழத்தமிழர்களால் தங்கள் இறைமையைத் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அடைந்து கொள்ள இயலாமல் போவதற்கான தலைமைக் காரணியாக இருப்பது ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் நடைமுறைகள் சிறிலங்கா அரசாங்கத்தை மையப்படுத்தியதாக அமைவது என்பது இலக்கின் எண்ணம்....
ஈழத்தமிழர் இறைமை தேர்தல் மேடையில் மீளுறுதி செய்யப்படுமளவுக்கே பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தமிழ்த்தேசியத்தின் சின்னமாவார் | ஆசிரியர் தலையங்கம்...
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்னும் பெயரில் 7 ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளும் 7 குடிசார் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னாள் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களை அறிவித்துள்ளனர்....
ஈழத்தமிழர் இறைமையினை மீளுறுதி செய்யும் அரசியலமைப்பும் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பும் உடன் தேவை | ஆசிரியர்...
கடந்த வாரத்தில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் முனைவர் சு. ஜெய்சங்கர்
அவர்கள் இரகசியமாகக் கொழும்பு வந்து சிறிலங்காவின் அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுடன் இரகசியப் பேச்சுக்களில் கலந்து கொண்டதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...
அனைத்துலகத்துக்கு ஈழத்தமிழரின் இறைமையினதும் தேசியத்தினதும் வலிமையினை வெளிப்படுத்தும் தளமாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் |...
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 2024ம் ஆண்டுக்கான தேர்தல் செப்டெம்பர் 21 இல் நடைபெறுமென சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலை தங்கள் இறைமையையும்...
இவ்வார இலங்கை மற்றும் உலக நிகழ்வுகள் சில ஈழத்தமிழர் இறைமையைப் பாதுகாப்பதற்கான வழிகளைக் காட்டுகின்றன | ஆசிரியர் தலையங்கம்...
அரசமைப்பின் 22வது திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் வரை வெளியிட வேண்டாம் என்ற நீதியமைச்சர் விஜயதாச ராசபக்சாவின் கோரிக்கையை நிராகரித்துச் சிறிலங்கா ஜனாதிபதி அதனை வர்த்தமானியில் யூலை 19ம் திகதி வெளியிட்டுள்ளார். அமைச்சரவையுடன்...
கறுப்பு யூலை ஈழத்தமிழின அழிப்பின் 41வது ஆண்டில் ஈழத்தமிழர் பொருளாதாரப் பலமே இறைமையை மீட்குமென உணர்வோம் | ஆசிரியர்...
காலனித்துவ பிரித்தானியா கைப்பற்றிய தங்கள் இறைமையின் அடிப்படையில் தங்களுக்கான தன்னாட்சியை ஏற்படுத்தி பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் ஈழத்தமிழர்கள் மீளப் பெறுதல் என்கின்ற ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இன்று அனைத்துலக வல்லாண்மைகள் பிராந்திய...
ஈழத்தமிழர் இறைமையைப் பேணுவதற்கான அழுத்தக் குழுவாக ஈழத்தமிழர்கள் மாறுவதற்கு பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் வழிகாட்டட்டும் | ஆசிரியர்...
ஸ்டர்ட்போர்ட் அன்ட் பௌ தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 44.1 வீதமான 19145 வாக்குகளைப் பெற்று அவருக்கு அடுத்தபடியாக வந்த 17.5 வீதமான வாக்குகளைப் பெற்ற கிறீன் கட்சியைச் சேர்ந்த ஜோ கட்சன்...
ஈழத்தமிழரின் இறைமைக்குரிய நிலத்தைக் கடலை வானை விற்றுப்பிழைக்க முயல்வதைத் தடுக்க பொதுவேட்பாளர் வழியாகிறது | ஆசிரியர் தலையங்கம் |...
26.06.2024 அன்று பிரான்சின் தலைநகராகிய பாரிஸில் 2.5 பில்லியன் டொலர்களைச் சிறிலங்காவுக்குக் கடனாகக் கொடுத்த யப்பான், சிறிலங்காவின் 2022 ம் ஆண்டு வங்குரோத்து அறிவிப்புக்கு முன்னர் 450 மில்லியன் டொலர்களும் பின்னர் 3.8...
ஜே. ஆர் வழியில் ரணில், இந்திய வழியில் ஈழத்தமிழரசியல்வாதிகள் ஈழமக்கள் இறைமையை இருப்பின் வழி உறுதிப்படுத்த பொது வேட்பாளர்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களின் சிறிலங்காவுக்கான யூன் 20ம் திகதிய வருகை மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள மாண்பமை நரேந்திரமோடி அவர்களின் பாரத் சிறிலங்கா கூட்டாண்மை அடுத்த ஐந்தாண்டு...
ஈழத்தமிழரின் இறைமையை உள்வாங்க சிங்களத் தலைமைகளின் யாழ்ப்பாணப் படையெடுப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
சிறிலங்காவில் இவ்வாண்டு நடைபெற வேண்டிய நிலையில் உள்ள சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் என்பது 1978 முதல் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல். இத் தேர்தலைத் எப்படி எதிர்கொள்வது...