அதிகார மாற்றம் ஈழத்தமிழர் இறைமை மீளுறுதிக்கான முறைமை மாற்றமானாலே பொருளாதாரம் மீட்சிபெறும் | ஆசிரியர் தலையங்கம் |...
"இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள தமிழ் முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன் மீதுதான் புதிய மறுமலர்ச்சியுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள். நாங்கள்...
ஈழத்தமிழரின் இறைமையையும் இருப்பையும் சங்குச் சின்னத்துக்கு வாக்களித்துப் பாதுகாருங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
சிறிலங்கா ஈழத்தமிழரை இனவழிப்பு செய்வதற்குச் செய்த-செய்கிற அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான மனிதாயத்தைச் சிதைக்கும் அத்தனை செயற்பாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபை அதன் "இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் செயல்" எனக் கண்டும் காணமல்...
சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து இறைமையை மீளுறுதி செய்து தேசமாக எழுவோம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
சிறிலங்காவின் 9வது நிறைவேற்று அதிகாரமுள்ள அரசுத்தலைவர் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்தத் தேர்தல் முறைமையே சிங்களக்கட்சியின் வேட்பாளர் ஒருவரே சிறிலங்காவின் அரசத் தலைவராக வரக்கூடிய முறையில் கட்டமைக்கப்பட்டவொன்று எனத் தெளிவாகத்...
ஈழத்தமிழர் இறைமை மீளுறுதிக்கான நில – மக்கள் ஒருமைப்பாட்டுக்கான பொதுவேட்பாளருக்கான வாக்கு நமக்கு நாமேயளிக்கும் வாக்குப்பலம் | ஆசிரியர்...
ஈழத்தமிழர்களுக்கான எந்தத் தீர்வாக இருந்தாலும் அது ஈழத்தமிழரின் இறைமையையும் தன்னாட்சி உரிமையையும் அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் எனச் சிறிலங்காவுக்கும் அதன் கூட்டாண்மை பங்காண்மை நாடுகளுக்கும் பொதுவேட்பாளர் தேர்தல் கொள்கைத் திரட்டு உறுதி...
தியாகி திலீபன் மாதத்தில் ஈழத்தமிழர் இறைமைக்காக தேசமாக மக்கள் போராட இரு சனநாயகக் களங்கள் | ஆசிரியர்...
முப்பத்தேழு ஆண்டுகளாக செப்டெம்பர் மாதம் என்றாலே ஈழத்தமிழர்கள் தியாகி திலீபனின் அறவழிப்போராட்ட உறுதியையும் தேசமாக ஒன்றுபட்டெழுந்து போராட வேண்டுமென்ற அழைப்பையும் நெஞ்சிருத்தி தியாகி திலீபனுக்கு வீரவணக்கம் செய்வது வழமை. ஆனால் இவ்வாண்டு செப்டெம்பர்...
பொருளாதார யுத்தப் பிரகடனத்திலிருந்து ஈழத்தமிழர் தாயக இறைமையைக் காக்க பொதுவேட்பாளர்க்கு வாக்களிக்குக – ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்காவின் வங்குரோத்துப் பொருளாதார நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு அனைத்துலக நாணய நிதியத்தின் பிணையெடுப்பு நிபந்தனைகளை அடுத்த ஐந்து வருடத்துக்குத் தொடர்ந்து செயற்படுத்துவதற்கான சிங்கள மக்களாணையைப் பெறும் சிறிலங்காவின் 9வது அரசுத்தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலைச்...
சிறிலங்கா அரசாங்கத்தை மையப்படுத்தி ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்யவியலாது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
ஈழத்தமிழர்களால் தங்கள் இறைமையைத் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அடைந்து கொள்ள இயலாமல் போவதற்கான தலைமைக் காரணியாக இருப்பது ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் நடைமுறைகள் சிறிலங்கா அரசாங்கத்தை மையப்படுத்தியதாக அமைவது என்பது இலக்கின் எண்ணம்....
ஈழத்தமிழர் இறைமை தேர்தல் மேடையில் மீளுறுதி செய்யப்படுமளவுக்கே பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தமிழ்த்தேசியத்தின் சின்னமாவார் | ஆசிரியர் தலையங்கம்...
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்னும் பெயரில் 7 ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளும் 7 குடிசார் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னாள் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களை அறிவித்துள்ளனர்....
ஈழத்தமிழர் இறைமையினை மீளுறுதி செய்யும் அரசியலமைப்பும் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பும் உடன் தேவை | ஆசிரியர்...
கடந்த வாரத்தில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் முனைவர் சு. ஜெய்சங்கர்
அவர்கள் இரகசியமாகக் கொழும்பு வந்து சிறிலங்காவின் அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுடன் இரகசியப் பேச்சுக்களில் கலந்து கொண்டதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...
அனைத்துலகத்துக்கு ஈழத்தமிழரின் இறைமையினதும் தேசியத்தினதும் வலிமையினை வெளிப்படுத்தும் தளமாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் |...
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 2024ம் ஆண்டுக்கான தேர்தல் செப்டெம்பர் 21 இல் நடைபெறுமென சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலை தங்கள் இறைமையையும்...










