காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?
வடக்கு, கிழக்கில் தினந்தோறும் வேதனையுடனும் தவிப்புடனும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியாமலும் போராட்டங்களுடனும் வாழ்ந்துகொண்டி ருக்கும் காணாமல் போனவர்களின் உறவுகளான பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதான வேட்பாளர்கள் எவ்வாறான தீர்வை வழங்கப்போகின்றார்கள்...
இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு ?
ஆசியாவின் மிகவும் பழமையான ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கலாம்.இலங்கையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சகுடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.இந்த குடும்பத்திற்கும் ஏதேச்சாதிகாரத்திற்கும், வன்முறைக்கும், ஊழலிற்கும்...
இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 2
2. புதுக்காட்டுச் சந்திப்படுகொலை 11 அக்டோபர் 1987
கிளிநொச்சி மாவட்டத்தின் வடபகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் ஏ 9 நெடுஞ்சாலையில் சோரன்பற்று புதுக்காட்டுச் சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியானது மருதங்கேணி,பளைää கிளிநொச்சி என்பவற்றை இணைக்கும்...
ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்
தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று நிலைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாகத் முட்டி மோதி முடிவுகளை வெளிப்படுத்தக்...
உளத்தை அழிப்பதுதான் பெரும் வாதை – தீபச்செல்வன்
ஈழத் தமிழ் இனம், சந்தித்த இன அழிப்பு என்பது வெறுமனே உயிர்களும், உடல்களும் மாத்திரம் அழித்து நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மனங்களை இலக்கு வைத்து இங்கொரு மாபெரும் இன அழிப்பு நடந்தது. அது...
சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பரப்புரைகள்-பூமிகன்
சிறீலங்கா சனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் சனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னுடைய பிரச்சாரத்தை புதன்கிழமை அனுராதபுரத்தில்...
இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள் -பகுதி 1
மாபெரும் தடங்கல்களுக்கு எதிராகத் தமது இறையாண்மையை வென்றெடுக்கும் தமிழ்மக்களின் போராட்டத்தில் அவர்களின் வரலாற்றைப் பதிதலும் நினைவு கூருதலும் அத்தியாவசியமான ஒரு பகுதியே. இவ்வெளியீடும் அவ்வரலாற்றைப் பதிவுசெய்யும் அந்த அவசியச்செயற்பாட்டின் ஒரு பகுதியே ஆகும்.
இலங்கை...
திரிசங்கு நிலைமை- பி.மாணிக்கவாசகம்
பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது....
கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி
Economic and Political Weekly என்ற பிரபல இந்திய ஆங்கில அரசியல் வார இதழில் இல் வெளிவந்த ந.மாலதியின் (Shadow Prison(s) in Tamil Nadu) கட்டுரையின் தமிழாக்கம்.
தமிழீழம் மற்றும் திபெத்...
பொது வேட்பாளருக்கான கோரிக்கை – பி.மாணிக்கவாசகம்
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற கோத்தாபாய மற்றம் சஜித் பிரேமதாசா ஆகிய இருவருமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலான தமது நிலைப்பாடு குறித்து எழுத்தில் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தர முடியாது...










