வெள்ள அனர்த்தம்; இன்னும் மீளாத மட்டக்களப்பு – கிருஸ்ணா
இலங்கை முழுவதும் கடந்த இரு வாரங்களாக பெய்த மழை,மக்களுக்கு பெரும் அழிவுகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திச் ஏற்படுத்தியுள்ளது.நாடளாவிய ரீதியில் இந்த மழை காரணமாக அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு கருதப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டமானது நிலப்பரப்பினை...
கோட்டாபய, மகிந்த ஆட்சி இருக்கும் வரை கூட்டமைப்பால் எதையும் நகர்த்த முடியாது -அகரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையில் இன்று இருக்கக்கூடிய சிரேஸ்ட அரசியல் தலைவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் இவரும் ஒருவராவார்.
மேலும் எதிர்வரும் 17ஆம் திகதி தமிழரசுக் கட்சி தனது 70ஆவது ஆண்டை...
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் குடியேறாத நிலையில் புதுவிளாங்குளம் கிராமம்;யார் பொறுப்பு…..? கோ.ரூபகாந்
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என பெருமளவு நிதியை செலவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது . ஆனால் கடந்த ஆட்சியிலும், மைத்திரி- ரணில் ஆட்சியிலும் தமிழர் வாழ்ந்த...
கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் சூன்யமயமாக்கப்பட்டுள்ளது. -அகரன்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் சூன்யமயமாக்கப்பட்டுவருகிறது. கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளி கட்சிகளான ரெலோ,புளெட் உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியேயும் வரமுடியாமல் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போது...
சிறீலங்காவுக்கு எதிரான புறச்சூழல் ஒன்று மேற்குலகத்தில் ஏற்படுகின்றதா?-ஆர்த்திகன்
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா? சிறீலங்கா அரச படையினரும், அதிகாரிகளும் தாம் மேற்கொண்ட போர்க்குற்றத்திற்கான தண்டையை பெறுவார்களா? போன்ற கேள்விகள் தமிழ் மக்களின் மனங்களில் தற்போதும் உள்ளன.
ஆனால்...
தேர்தல் பெரிய பிரித்தானியாவை சிறிய இங்கிலாந்து ஆக்குமா? வேல் தர்மா
மேற்கு நாடுகளில் தேர்தல் வெற்றியை முடிவு செய்பவை கட்சிகளுக்கு கிடைக்கும் நிதியும் ஊடக ஆதரவுமே. 2019 நவமபர் கடைசி வாரத்தில் பழமைவாதக் கட்சி 3.6மில்லியன் பவுண்களையும், தொழிற்கட்சி 522,000 பவுண்களையும் தாராண்மை மக்களாட்சிக்...
“மண்வளமே எம்வளம் என போற்றிய விடுதலைப்போர்” – பரணி கிருஸ்ணரஜனி
“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று தேசியத் தலைவர் தான் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அறிவித்தது நாம் அறிந்ததே.. அவர் முதல் கொடுத்த முக்கியத்துவம் இயற்கைக்கும்...
பாலஸ்தீன தேசிய போராட்டம் – ந.மாலதி
இன்றைய பாலஸ்தீனிய-இஸ்ரேலிய பிரச்சனையை இன்றைய உலக ஒழுங்கின் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனாலும் இதன் ஆயிரமாண்டுகள் பின்னணியும் தெரிந்திருப்பது புரிதலை ஆழமாக்குவதற்கு உதவும். இதன் வரலாற்று பின்னணியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பேரரசுகள்...
இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி-10
10. மட்டக்களப்பு பொதுச் சந்தைப் படுகொலை 12 டிசம்பர் 1987
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பொதுச்சந்தை நகரில் அமைந்துள்ளது. இச்சந்தை பெருமளவான மக்கள் பயன்படுத்துமிடமாகும். 1987.12.27 அன்று காலை 10.00 மணியளவில் சந்தையையும்,சந்தையைச் சுற்றியும்...
பேசுபொருளாகியுள்ள ‘நந்திக்கடல் பேசுகிறது’ நூல்,பேசும் விடயங்கள்
முள்ளிவாய்க்கால் இறுதிக்கண அனுபவங்களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர் சந்தித்துவரும் சவால்கள் தொடர்பான நாற்பது கட்டுரைகளை நந்திக்கடல் பேசுகிறது எனும் நூலில் தொகுத்துள்ளார் வன்னியைச் சேர்ந்த விவரணவியலாளர் ஜெரா.
ஈழத் தமிழ் மக்களின் எழுபது...










