மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) – தமிழில்- ந. மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி 'மானிடத்தின் எசமான்கள்' என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். இக் கட்டுரையில்   இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக (1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள...

வட இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளால் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள ஏழைத் தொழிலாளர்கள்

இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெறுவது போலவே வடக்கிலும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கூலித் தொழிலாளர்கள், தனியார் வியாபார நிலையங்களில் வேலை செய்தவர்கள், மேசன், மற்றும் தச்சுத்...

தமிழ் நாடும் அதன் மரபுச் சின்னங்களும்- யதீஸ்குமார்

பாரம்பரிய மரபுகளை கொண்டிலங்கும் நாம் இன்றைய சந்ததியினருக்கும் நமது வருங்கால சந்ததியர்க்கும் அவற்றை எடுத்துச் செல்வது நமது தலையான கடமையாகும். உலக ஐக்கிய நாடுகளின் கீழ் இயங்கும் கல்வி, அறிவியல், பண்பாடு அமைப்புக் குழு...

மாணவர்களின் தற்போதைய கல்வி நிலையும்,வறுமையும்- க.குவேந்திரா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையானது Covid-19 வைரசின் தாக்கத்தின் உச்சமாகும். சமூக ஒன்று கூடல்களின் மூலமாக அதிகரிக்கின்ற இந்த வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் கடந்த 13.03.2020 அன்று பாடசாலைகளினது...

உலக ஒழுங்கை தலைகீழாக்கிய கொரோனா! -பி.மாணிக்கவாசகம்

சீனாவின் வுஹான் மாநகரில் வெளிப்பட்டு உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள கொரோன வைரஸ் உலக ஒழுங்கையே மாற்றி அமைத்துள்ளது. ஆயுத பலமும்,பொருளாதார பலமும் இருந்தால் போதும். உலக வல்லரசாகத் திகழ முடியும் என்ற...

குளோரோகுவின் என்ற மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா? -நிலவன்(ஆஸ்திரேலியா)

உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகின்ற கோரோனா  உலகம் முழுவதும் 24 லட்சத்துக்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது.  வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரம் ஆக...

காட்டப்படாத காட்சிகளும் கண்டுகொள்ளப்படாத வலிகளும்- சுடரவன்

உலகெங்கும் பல்வேறு காரணங்களால் பறிக்கப்படுகின்ற  மில்லியன் கணக்கான மனித உயிர்கள் தொடர்பில் நாம் வாழும் தற்போதைய மனித சமூகம் அதிக அக்கறை கொள்வதில்லை. ஆனால் தற்போதைய கொரோனா மரணங்கள் தொடர்பில் உலகநாடுகள் அலறித்துடித்து...

அமெரிக்க – சீன இரட்டைத் தலைமை – தமிழர்தரப்பு எங்கே நிற்கப்போகிறது…?!

கடந்த 2013 இல்; அமெரிக்க அதிபர் barack obama வும், சீன அதிபர் XI Jinping இணைந்து, கிழக்காசியாவில் ஓர் புதுவிதமான, அதிசக்திவாய்ந்த திட்டமொன்றை, குழப்பகரமான உறவினூடாக மேம்படுத்தும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உறுதியளித்துக்கொண்டார்கள்....

அன்னையின் உயிர்க்கொடை வேண்டி நிற்பதென்ன-அருண்மொழி.

அன்னை பூபதி ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வடிவம். தென் தமிழீழத்தில் இருந்து வெளிப்பட்ட மக்கள் போராட்டத்தின் அதியுத்தம வரலாறு. இந்திய அரசிடம் நீதி கேட்டு அகிம்சை வழியில் பட்டினிப் போராயுதம் ஏந்திய...

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி மேலே குறிப்பிட்ட தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இன்றைய மானுடத்தின் எசமான்கள் யார், இந்த எசமான்களுக்கு இன்று...