ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோடி கேள்விகளை எதிர்கொள்ளவில்லை
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இருந்தும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
செய்தியாளரின் கேள்விகளுக்கு பாரதிஜ ஜனதா கட்சித் தலைவர்...
தேசத்திற்காக வாழ்ந்து மறையும் நாய்கள்
இராணுவத்தில் சேவை செய்கின்ற இந்த நாய்களின் இறுதி நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இராணுவத்தில் சேவையாற்றும் இந்த நாய்கள் வயது மூப்பு அடைந்த பின்னர் அவை கொல்லப்படுகின்றன. அதுவும் வலியில்லாமல் கொல்லப்படுகின்றன.
ஏன் இவை...
முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் – கணிதன்-
தமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்கான உரிமைக்குரல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஒரு கட்டமைப்புசார் இனப்படுகொலையுடன் தமிழர்களின் நியாயமான ஆயுத போராட்டம் மே 18 இல் மௌனிக்கச் செய்யப்பட்டது.
27 சர்வதேச நாடுகளின்...
பெற்றால் தான் அன்னையா ? – தீபச்செல்வன்-
உலகின் தலைசிறந்த போராளிகள் அதிகமும் சூரியனுக்கும் புயலுக்கும் நெருப் பிற்கும் தான் அதிகம் ஒப்பிடப்படுகின்றனர். ஈழத்தின் சூரியனாய், ஈழத்தின் புயலாய், ஈழத்தின் நெருப்பாய் ஒப்பிடப்படுகின்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், மனிதப் பிறப்பில்...
உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்… -சுடரவன்-
அது 1990, சிறிலங்கா தரப்பிற்கும் தமிழீழ விடுதலப் புலிகளுக்கு மிடையே போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு, அமைதி நிலவிய காலம். மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் அரசியல் பணிமனைகளை அமைத்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்து...
தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் -சுடரவன்-
இன்று மனித சமூகம் போர்கள் ஆயுத மோதல்கள் வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன....
மேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்
கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான...
இனவழிப்பில் கைகோர்த்த இங்கிலாந்து இந்நிலை இனி மாறுமா? -சுடரவன்-
தமிழர்களின் எழுச்சிப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்காவுடன் கொண்டிருந்த தொடர்புகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை பிரித்தானியா அழித்துவிட்டதாக வெளியான செய்தியினை பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சு ஒத்துக்கொண்டுள்ளது.கடந்த 21.01.2019 அன்று இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மோர்னிங் ஸ்டார்...