இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? ராஜி பாற்றர்சன்
இலங்கைத்தீவு சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு அழகிய தீவு மட்டுமல்ல, பல வளங்களை தன்னகத்தே கொண்ட அருமையான ஒரு தேசமாகும். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தம்மிடம் வைத்துள்ள சிங்கள பௌத்த அரசு, சிறுபான்மையான...
உலகத் தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்த 2020 இன் மே தினம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்
மே முதலாம் நாள் உலகத் தொழிலாளர் தினம், ஆனால் இந்த ஆண்டு அது தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் அனர்த்தம் மிக்க நாளாக மாற்றம் பெற்றுள்ளதுடன், உலகம் எங்கும் அமைதியாகவே இந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள்...
சூனியமான எதிர்காலத்தைக் கட்டியம் கூறும் மேதினம்-பி.மாணிக்கவாசகம்
மே மாதம் முதலாம் திகதி மே தினம் - இந்த நாள் தொழிலாளர்களுக்கானது. தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் வலியுத்துகின்றதோர் உன்னதமான தினம்.
தொழிலாளர்களை வர்க்க ரீதியாக ஒன்றிணையச் செய்வது இந்தத் தினத்தின் முக்கிய நோக்கங்களில்...
தமிழீழத்தின் வெளியுறவு அமைச்சர் என்ற கோணத்தில் சிவராமின் வகிபாகம் ஆராயப்படவேண்டும்- ஜெயா
ஈழப்போர் மூன்று என்று வருணிக்கப்படும் போரின் முடிவுக்கான காலப்பகுதியில், அதாவது 2001 நோக்கிய பேச்சுவார்த்தைச் சூழலை அண்மித்த காலத்தில், தமிழர்களுக்கு உகந்த வகையிலான புறச் சூழலைக் கட்டமைப்பதற்கு ஏதுவாக ஒரு கருத்துநிலையை சர்வதேச...
மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி
மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி எழுதிய கட்டுரையில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக வெளியிட்டு வருகிறோம்.அவ்வகையில் இதன் நான்காவது பகுதியை...
சீனா,ரஸ்யாவின் செய்மதிகளை செயலிழக்கச் செய்யப் போகும் புதிய ஆயுதம்-தமிழில்: ஆர்த்தி
சீனா மற்றும் ரஸ்யாவின் செய்மதிகளை விண்ணில் வைத்து செயலிழக்கச் செய்வதற்கு அமெரிக்கப் படையினரின் விண்வெளி படைப்பிரிவு தரையை தளமாகக் கொண்ட ஆயுதங்களை 48 இடங்களில் அமைத்து வருகின்றது. எழு வருடங்களில் நிறைவடையும் இந்த...
பரீட்சை முடிவுகள் முறுப்புள்ளியல்ல;வாய்ப்புகளை பயன்படுத்துவோம்-மிதயா கானவி
2019 ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபெறுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.நாடலாவிய ரீதியில் பத்தாயிரத்து முந்நூற்று நாப்பத்தாறு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.என பரீட்சை திணைக்கள...
கோவிட்-19: வழமைக்குத் திரும்பலும், நோய்த்தொற்று சோதனைகளும்
இன்று உலகளாவி வழமைக்குத் திரும்பல் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. அவ்வாறு நோய்ப்பரம்பலை தடுப்பதற்கான கடுமையான முடக்கநிலையை தளர்த்தி, வழமைக்கு படிப்படியாக திரும்ப முனைந்தால் பின்வரும் விடயங்கள் அதற்காக தயார் நிலையில் இருந்தாக வேண்டும்....
கொரோனா வைரஸ் சிகிச்சை- எப்போது நாம் மருந்தை பெறுவோம்- ஜேம்ஸ் கலெகர் (பி.பி.சி) தமிழில்: பிரபா
இந்த செய்தி எழுதும் போது 190 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் இறந்துள்ளனர். ஆனால் தற்போது வரையில் அதனை குணப் படுத்துவதற்கு மருந்துகள் கிடைக்கவில்லை. இந்த மருந்தை பெறுவதில் நாம்...
பக்கச்சார்பான தீர்மானமா?-பி.மாணிக்கவாசகம்
தேர்தல் ஆணையகம் சுதந்திரமாகவே செயற்படுகின்றது. அரச தரப்பிடமிருந்து எந்தவிதமான அழுத்தமும் கிடையாது. தலையீடுகளும் இல்லை என்றெல்லாம் அரச தரப்பில் கூறப்படுகின்றது. ஆனால் நிலைமைகள் அப்படி இல்லை என்பதையே ஆணையகத்தின் தேர்தலுக்கான திகதி பற்றிய...










