சிறிலங்காப் பாராளுமன்றம் ஒரு சட்டவிரோதக் கூடாரம்- சூ.யோ.பற்றிமாகரன்

சிறிலங்காப்பாராளுமன்றத் தேர்தல் 2020 ;சிறிலங்காப் பாராளுமன்றம் சட்டவிரோதக் கூடாரம்.பாராளுமன்றம் செல்வதால் எவ்விதமான பயனுமில்லை, தமிழர்களின் அரசியல் அனுபவத்திற்குச் சிறிலங்காவின் முன்னாள் நிதி மற்றும் வெகுஜன தகவல் ஊடகத்துறை அமைச்சர் வெளிப்படையாக ஒப்புதல் • ஈழத்தமிழர்கள் 72...

திரு.சுமந்திரன் ஏன் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்? மனோன்மணி சதாசிவம்.(பதில் நீதவான்)

ஒரு இனம் தன்னிகரில்லா வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அவ்வினம் ஐக்கியப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் தமிழீழத்தில் வாழும் தமிழர்களாகிய நாங்கள், அற்ப சொற்ப சலுகைகளுக்கும் பதவிகளுக்கும் விலை போகும்,சொந்த இனத்தயையே சேர்ந்த துரோகிகளால் தொடர்ந்தும்...

அன்புக்குரியவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் பொழுதுகள் விடிகின்றன- நிலவன்.

சிறிலங்கா பௌத்த சிங்கள அரச  படைகளும், சர்வதேச நாடுகளும் 2006-2009 காலப் பகுதிகளில் வன்னியில்  இனப்படுகொலைப் போரை நடத்தினார்கள்.  தீவிரமான இனப்படுகொலைப் போரின் விளைவாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த 330,000 க்கும் அதிகமான மக்கள்...

சூழல் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்கு-பேடினண்ட் மோசஸ் (விவசாயமாணி இலங்கை)

உலக இயற்க்கைச் சூழல்த்தொகுதியில் மனிதன் ஓர் விலங்கு என்பதை மனிதன் ஏனோ மறந்துவிடுகிறான். அவ்வப்போது அவனைச் சுற்றி நடக்கும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, பனிச்சரிவு போன்ற பாரிய சூழலியல் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளால்...

விழுங்கப்படுகிறது  தாயகப் பகுதிகள்;வேடிக்கை பார்க்கிறோம் நாம்- கிருஸ்ணா

தமிழ் தேசியம், தமிழர்களின் உரிமை,வடகிழக்கு தமிழர்களின் தாயகம் போன்றவற்றினை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை தமிழர் தேசம் முன்னெடுத்தது . இத்தகைய போராட்டங்கள் பல்வேறு இன்னல்களை, இழப்புக்களை தந்தபோதும் இனத்தின் உரிமைகள் என்ற சமரசத்திற்கு...

தமிழர்களும் கையாள்தல் அரசுறவியலும்– வேல் தர்மா

கையாள்தல் அரசுறவியல் (Engagement Diplomacy) உலகில் நீண்ட காலமாக இருந்துள்ளது. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரித்தானிய வெளியுறவுத்துறை அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவம்...

காப்புரிமை என்னும் திருட்டு- ந.மாலதி

பொதுவாக காப்புரிமை என்பது பல வளங்களை முதலீடாக்கி ஆய்வுகள் நடத்தி அதன்விளைவாக கிடைக்கும்  புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு சட்ட வரைமுறையாகும்.இவ்வாறு கண்டுபிடிப்புக்கள் பாதுகாகக்கப்பட்டாலே புதிய கண்டுபிடிப்புக்களுக்கான ஆய்வுகள் நடத்துவது ஊக்குவிக்கப்படும். இதுவே...

ஈழத்தமிழர் உரிமைகள் மீட்டெடுப்புக்கு ஆனி 5 தரும் வராலாற்று உந்துதல்கள்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

பாராளுமன்றக் கொடுங்கோன்மை,அரசபயங்கரவாதம் தொடங்கிய நாள் - மாவீரராகத் தியாகி பொன் சிவகுமாரன் உயிர் ஈகம் செய்ததால் ஈழமாணவர் எழுச்சி நாளுமாகியது! முன்னுரை ஈழத்தமிழர் உரிமைகள் மீட்பு என்னும் நீண்ட பயணத்தில் ஆனி 5ம் திகதி...

எதற்காக கற்கின்றோம்? கல்வியின் நிலை என்ன?-அபிலா சாம்பசிவம் (கிழக்கு பல்கலைக்கழகம்)

இளமையில் கல்வி சிலையில் எழுத்து, கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு,செல்வத்துட் சிறந்த செல்வம் கல்வி என்றெல்லாம் எமது முன்னோர்கள் கல்வியின் மகத்துவத்தை விளக்கியிருக்கிறார்கள். எமது நாட்டில் எந்த நாட்டிலும் இல்லாதவாறு இலவசக்கல்வி கிடைக்கின்றது....

பாடசாலையில் அனுபவக்கல்வி – ச.பிரியசகி (கிழக்குப் பல்கலைகழகம்)  

ஒரு நாட்டின் சமூக,பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக கல்விவே விளங்குகிறது.இதனை உணர்ந்தே உலகநாடுகள் பலவும்  தங்கள் நாட்டின் கல்வி முன்னேற்ற வடடிக்கைகளுக்கு முதன்மை கொடுத்து வருகின்றன. இலங்கையிலும் கல்விமேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில்  8...