மாற்று வழிகளை உள்ளடக்கிய புதிய தீர்மானம் ஒன்று வருமா? அகிலன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், மாற்று வழிகள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாகவும், இலங்கை அரசாங்கத்தை...

ஐ.நாவில் திமிறும் இலங்கை – மக்களின் மனப்பதிவுகள் – சர்வதேசத்தின் அடுத்த கட்ட நகர்வென்ன? – பி.மாணிக்கவாசகம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் காரசாரமான அறிக்கையையடுத்து சூடேறியிருந்த இலங்கையின் பொறுப்பு கூறல் விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு கொதிநிலையை எட்டி இருக்கின்றது. கொதிநிலை என்பதையும்விட அந்த...

ஆணையகத் தீர்மானங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் உரிமைகளை முன்னெடுத்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டுக்கான 46ஆவது அமர்வில், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல், மனித உரிமைகளை மேம்படச் செய்தல் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டு, அதனைச்...

இன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு

தகவல் பரிமாற்றம் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. மனிதன் தோன்றிய காலத்திலேயே இந்த தகவல் தொடர்பும் தோற்றம் பெற்றுது. ஒலி, தீ, சைகை என்பனவே மனிதனின் ஆரம்பகட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாக காணப்பட்டது....

தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான எட்டாவது சொற்பொழிவு எதிர்வரும் 27.02.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த எட்டாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், அம்மை, அம்மன், அப்பன்,...

ஆங் சான் சூகி மீது பரிதாபமா? இனவழிப்பை மறந்துவிட்டீர்களா? – தமிழில் ஜெயந்திரன் – பகுதி –...

உரோகிங்கியா மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் சனநாயகத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்ட ஆங் சான் சூகியின் நிகழ்ச்சி நிரலில் உரோகிங்கியா மக்களின் விடயம் ஒருபோதுமே உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் உரோகிங்கியா மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட...

ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? – திருமுருகன் காந்தி

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. அதே சமயம், சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த...

ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? – வைகைச் செல்வன்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. அதே சமயம், சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த...

தமிழ் மக்களின் நில அபகரிப்பு அந்த இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகும் -இரா. சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சற்தரை விவகாரம் இன்று யாரும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு வித்திட்டவர்கள், இந்த மேய்ச்சற்தரை விவகாரம் குறித்து பேசும் நிலையென்பது மிகவும்...

இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம் – பி.மாணிக்கவாசகம்

ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 'கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய...