திலீபனின் தியாகத்தை உலகம் புரிந்து கொள்ளுமா?

மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் தியாகி திலீபன் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்று சொன்னால், அது தியாகி திலீபன்...

திலீபன் எனும் திறனாளன்…

தியாக தீபம் திலீபனின் எட்டாம் நாள் உண்ணா நோன்பின் போது அவரின் உடல் சோர்ந்து கிடந்த வேளையில், அவர் திறன்களை கண்டு வியந்த நாட்களை நினைவூட்டுகிறார் அவர் தோழன் ராஜன்.  திலீபன் பம்பரமாய் சுழன்று...

ஊடகத்துறையும் திலீபனும்

தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் உண்ணா நோன்பு நாளின் நினைவுகளுடன், அவர் தோழன் ராஜனின் கருத்துக்கள் இவ்வாறு அமைந்தது. இன்று ஏழாம் நாள். திலீபன் ஒரு ஆள் உதவி இல்லாமல் சரிந்து படுக்கவோ...

கோட்டாவின் 20 ஆவது திருத்தத்தை மஹிந்த ராஜபக்‌ஷ ‘வீட்டோ’ செய்வாரா?

ஜனாதிபதிக்கான அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றது. குறிப்பாக ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள்ளேயே இதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதனையிட்டு ஆராய்வதற்காக...

தமிழர் தாயக தலைநகரை சிங்களமயப்படுத்திய சூழ்ச்சித் திட்டங்கள் -அன்பன்

தமிழர் தாயகத்தின் தலைநகரான  திருகோணமலை, இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. மூன்று மலைகளால் சூழப்பட்டிருப்பதாலும், வரலாற்றுத் தொன்மை மிக்க ‘கோணேஸ்வரம்’ என்ற சிவாலயம் இங்கு காணப்படுவதாலும் இந்தப் பகுதி ‘திரிகோணமலை’ எனப்...

சீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கல்வான் பகுதியில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இந்தியா சீனாவுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதான தோற்றப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. அதனை உறுதிப்படுத்துவது போல...

பூர்வீகக்குடிகளை இனவழிப்பு செய்ததை ஏற்றுக்கொள்கிறது கனேடிய அரசு – பகுதி 2

இனவழிப்பு ஒரு பாலினக் குற்றம் பாதுகாக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் குறிக்கோளுடன் தடைசெய்யப்பட்டுள்ள சில செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் அல்லது செய்யவேண்டிய செயற்பாடுகளை செய்யாமல் விடுதலே "இனவழிப்பு" ஆகும் என்று...

உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைப்பதற்கு வழிகோலியவர் தனிநாயகம் அடிகளார் அவர்களே

1913ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் கரம்பொன் என்னுமிடத்தில் கணபதிப்பிள்ளை நாகநாதன் ஸ்ரனிஸ்லாஸ், சிசீலியா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு மூத்த மகனாக சேவியர் பிறந்தார். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலே ஆரம்பக்...

பூர்வீகக் குடிகளை இனவழிப்பு செய்ததை ஏற்றுக்கொள்கிறது கனேடிய அரசு – தமிழில் ஜெயந்திரன்

ஒழுங்கு முறையான, கட்டமைப்பு ரீதியிலான வன்முறை தொடர்பாக, ஆயிரக்கணக்கான கதைகளை மூன்று ஆண்டுகளாகக் கேட்டபின்னா், கனடாவில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீக குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் தொடர்பாக, கனடா...

இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம்

பண்டைய தமிழர் தாயகம் ஈழம். இன்று சிங்களவர்களுக்கான சிறீலங்காவாக மாற்றப்பட்டுள்ளது. சிறீலங்காவை ஆட்சி புரிந்த, புரியும் சிங்களக் கட்சிகளால் அமுல்ப்படுத்தப்பட்ட சட்டங்களும், திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சிங்கள அரச பயங்கரவாதமும் இலங்கைத் தீவில்...