இந்திய நலனுக்கு உட்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஒன்றை, இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது – பேராசிரியர் கணேசலிங்கம்
இலங்கை இந்திய ஒப்பந்தம்: இந்தியா அணுகுமுறை - பேராசிரியர் கணேசலிங்கம்
இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு 34ஆம் ஆண்டு நிறைவையொட்டி யாழ் பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு...
வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா
வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள் - துரைசாமி நடராஜா
தொழிலாளர்களுக்கு பல்வேறு விடயங்களிலும் வழிகாட்டியாக தொழிற் சங்கங்கள் இருந்து வருகின்றன. இதனால் இம்மக்கள் நன்மைகள் பலவற்றையும் பெற்றுக் கொள்கின்றார்கள். இந்நிலையில் மலையகத் தொழிற்சங்கங்களின் போக்குகள் மற்றும் செயற்பாடுகள்...
இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின் விளைவுகள் தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இரட்டை கோபுரத் தாக்குதல்- தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்
ஆப்கானில் மீண்டும் தாலிபான் ஆட்டம்..
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிவரும் நிலையில், அங்கு இடம்பெற்று வரும் தலிபான்களின் முன்நகர்வு...
கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் மத்தியில் மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோ…? – பி.மாணிக்கவாசகம்
கோவிட் 19 நெருக்கடி கல்வி கருகிச் செல்கின்றதோ? - பி.மாணிக்கவாசகம்
கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள்
கோவிட் 19 நெருக்கடி கல்வி கருகிச் செல்கின்றதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் இப்போதைய கல்வி நிலைமைகள் இதற்கான சிந்தனையைத்...
எட்டாத உயரத்தில் ஏழைகளின் கல்வி – சிறிமதன்
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். அக்கல்வியால் அறிவார்ந்த சமுதாயம் மலர்கிறது. ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி...
இந்திய – இலங்கை உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவாரா மிலிந்த?
புதிய திருப்பதை ஏற்படுத்துவாரா மிலிந்த? - அகிலன்
புதிய திருப்பதை ஏற்படுத்துவாரா மிலிந்த? இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட, எதிர்வரும் 15 ஆம் திகதி புதுடில்லியில் தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்....
மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்
மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை - மட்டு.நகரான்
இலங்கைத் தமிழர்களின் வரலாறுகள் காலத்திற்குக் காலம் பௌத்த பேரினவாத சக்திகளினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, அதன் வரலாறுகள் மாற்றம் செய்யப்பட்டு, தமிழர்களை இந்த நாட்டில் வந்தேறு...
தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை – ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது – பகுதி 1
பகுதி 1
தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும் பற்றி ஓய்வு பெற்ற சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்
தமிழக சட்டசபையின்...
வழி மொழிதலா? வழி மாற்றமா?
வழி மொழிதலா? வழி மாற்றமா? சூ.யோ. பற்றிமாகரன்
வட்டுக்கோட்டைத் தீர்மானம்
முன்னுரை
சென்னையில் நடைபெற்ற 2ஆவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தலைமையிலான மாநாடு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழி மொழிதலா? வழி மாற்றமா?...
வெந்து தணியாது காடு
இலக்கு மின்னிதழ் 142 இற்கான ஆசிரியர் தலையங்கம்
இவ்வாரத்தில் உலகில் காடுகள் தீப்பிடித்து எரிகின்ற பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் கிரீஸில் தலைநகரை காட்டுத்தீ நெருங்குகிறது என்ற அச்சத்துடன் மக்கள் நீர்கொண்டு நெருப்பணைக்கக்...










