புவிசார் அரசியல் இராஜதந்திரத் தளம் குறித்த விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்துள்ள வினாவும்- பி.மாணிக்கவாசகம்

இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணை வரைபை முற்றாக்குகையில்  காரசாரமான நிலைமகள் எழுந்திருக்கின்றன. அண்மையில் வெளியாகிய அதன் ஆரம்ப வரைபு தமிழ்த்தரப்பை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருந்ததைக் காண முடிந்தது. ஆயினும்...

இலங்கைத் தீர்மானத்தின் மீதான மனிதவுரிமைச் சபை உறுப்பு நாடுகளின் நிலைப்பாடும் அதன் இறுதி உள்ளடக்கமும்

எதிர்வரும் வாரங்களில் இலங்கைத் தீர்மானத்தின் மீதான மனிதவுரிமைச் சபை உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பொதுவாக உறுப்பு நாடுகள் பிற நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் குறித்து எவ்வாறு தமது முடிவுகளை...

‘தடுப்பதற்கு பொறுப்புக்கள் உணரப்பட வேண்டும்’- வீ.குகதாசன்

பிள்ளைகளின் பராமரிப்பு பற்றி நாம் அடிக்கடி பேசும்போது, அவர்களை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரது மனதிலும் ஆணித்தரமாய் இருப்பதோடு, அதிக கவனமும் செலுத்துவோம். ஆயினும் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி நாம்...

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல் – நேற்றும் இன்றும் : தேடல் 9 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அல்லது தமிழ்த் தேசிய எழுச்சியின் உயிரேடு! யாழ்ப்பாணம் ‘பெரியாஸ்பத்திரி’ அல்லது ‘தர்மாஸ்பத்திரி’ என்று எமது பெற்றோர்களால் நம்பிக்கையோடு அழைக்கப்பட்டுவந்த அந்த மருத்துவமனையில் எமது உயிருக்குப் பாதுகாப்புத் தேடித் தஞ்சம்...

அடக்கு முறைகளுக்கு அஞ்சாது மக்கள் எழுச்சி பெற வேண்டும் – -மட்டு.நகரான்

இலங்கையில் தமிழ்பேசும் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள், வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி...

‘அம்பிகையின் கோரிக்கைகளுடன் ஒருங்கிணைந்து போராடுவோம்’ – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்காஅரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் திருமதி அம்பிகை செல்வகுமாரினால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இந்த பத்தி எழுதும் போது 7 ஆவது நாளை...

‘ஐநா பிரேரணையும் தமிழ்த்தரப்பின் பொறுப்பும்’ – பி.மாணிக்கவாசகம்

ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை தமிழ் மக்கள் எதிர்கொள்வது எப்படி, அதனை எவ்வாறு கையாளலாம் என்பது இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. பொறுப்பு கூறும் விடயங்களிலும் மனித உரிமை நிலைமைகள் மற்றும் நீதி, சட்டவாட்சி,...

இறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே! பெண்கள்

"பெண் இன்றிப் பெருமையும் இல்லை;  கண் இன்றி காட்சியும் இல்லை"  என்பது சான்றோர் முதுமொழி. அதாவது மனித உடம்பினில் கண்கள் எவ்வளவு முக்கியமாமோ அதே அளவு சமூகத்தில் பெண்களும் முக்கியமானவர்களே! பாசத்தால் வார்த்தெடுத்த உணர்ச்சிகளின்...

குலமகள் தங்கம் தானே வேறென்ன செல்வம் வேண்டும் – மாரீசன்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இக்கவிதை பிரசுரமாகின்றது.           சட்டங்கள் கற்றுத்தேறிச் சாதிக்கும் திறமைவிஞ்ச சான்றோரி னருகமர்ந்து சபையினில் வீற்றிருந்து மட்டிலா வறிவினாற்றல் அனுபவ முதிர்ச்சியாலே மக்களின் வழக்குக் கேட்டு உண்மைகள் ஆய்ந்து தேர்ந்து வெட்டெனக் குற்றம் சுற்றம் நீக்கிநுண் மதியினாலே வெளிப்படை யாகநீதி...

மாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி

உலகெங்கும் இன்றும் ஒடுக்கப்படும் இனங்கள் மற்றும் சமூகங்கள் தம்மை ஒடுக்குவோருக்கு எதிராகப்  பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதே போல் இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் கூட போராட்டத்திலே...