போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்தும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1512 குடும்பங்கள் அகதி நிலையிலேயே வாழ்கின்றனர் என்று யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடமின்றி, 1,512 குடும்பங்களைச்...
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நான் அறிவேன் என்று பொய் கூறி தேசிய பாதுகாப்பையும், நாட்டு மக்களையும் கேலிக்கூத்தாக்கி, இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய...
முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியமர்த்தபடுகிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர்...
வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன எனக் கேள்வி எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே .வி.பி.) தலைவரும், எம்.பி.யுமான...
இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசி யலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரத்தை...
பிள்ளையான் எம்.பியை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...
அன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட இலங்கை இராணுவம் இன்று ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்த இரு நாடுகளுக்காக எதிர் எதிராக போரிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. புகையிரத நிலைய அதிபரும் கோப்பாய் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளாா்.
கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம்...
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி, இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் துணை அமைச்சர் சன் ஹையான் குழுவினரை சந்தித்தது.
இச்சந்திப்பில், தமிழ் முற்போக்கு...
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் 5 புதிய உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைக்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த...
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், இரா.சம்பந்தன் தரப்புக்கும் தூது அனுப்பி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு உங்களுக்கு விருப்பமா என்று வினவியுள்ளார் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில்...
எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜூன் இறுதியில் தனது முடிவை அறிவிக்கவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளாா்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்...
இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க...
2005, ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின்...
கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் என்பது உயிரோட்டமாக இங்கு இருந்து வருகின்றது. அதனை உடைத்து பேரினவாதம் கிழக்கில் ஊன்றுவதற்கான பல திரை மறைவு செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த் தேசியத்தலைமைகளைக் கொலை செய்தல், பிரதேசவாதத்தினை...