ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டது

IMG 1627885565554 ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டது

ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் பரவல் நிலை காரணமாக பஸ்யால பகுதியில் வைத்து இந்த பேரணி கைவிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஆசிரியர்கள் அதிபர்களிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை கருதிற் கொண்டு ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப் பட்டுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கங்கள்  அறிவித்துள்ளன.

ilakku-weekly-epaper-140-july-25-2021