Home Tags சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு

Tag: சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு

இரு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை- மத்திய வங்கியின் ஆளுநர்

இரு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வர முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான பெரும் பணவியல் கொள்கை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னேற்றம் காணப்படுவதாக...

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி | இலக்கு

[youtube https://www.youtube.com/watch?v=T_mbmgXUypw] இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில்...

சர்வதேச நாணய நிதியத்துடன் இன்று இலங்கை பேச்சு வார்த்தை

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் (IMF) இடையிலான கலந்துரையாடல் இன்று அமெரிக்காவின் வொஷிங்டன் டிசியில் ஆரம்பமாகிறது. IMF உடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 24ம் திகதி வரை நடைபெறும்...

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்காக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டது இலங்கை குழு

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கை குழு இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் பன்னாட்டு கடன் சிக்கல் என்பவற்றினால் பெரும் நெருக்குவாரத்தை சந்தித்துள்ள இலங்கை, அதில் இருந்து...

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட முடிவு – கோட்டாபய ராஜபக்ஸ

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை அடுத்து, அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்களை ஆய்வு செய்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட முடிவு எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று ஆற்றிய விசேட உரையில்...

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு! அரசு ஆராய்வதாகக் கூறுகிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச லண்டனின் பினான்சியல்டைம்சிற்கு தெரிவித்துள்ளார். அரசாங்கம் அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என நிதியமைச்சர் பசில்...