382 Views

ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற ஆக்கிரமிப்புப்போர் ஒரு மாதத்தைக் கடந்து விட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவச்சமர் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த இராணுவ ரீதியிலான சமருக்கு இணையாக தகவற் சமரும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. இந்த தகவல் சமரில் எதிருக்கெதிராகப் போராடு பவர்களும் அதே ரஷ்ய அரச ஊடகங்களும் அதே வேளையில்…….
……………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
- இலக்கு மின்னிதழ் 175 ஆசிரியர் தலையங்கம்
- நேற்று இன்று நாளை : வடக்கு மாகாண மீன்பிடி வளம் | தாஸ்
- மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய தேவைப்பாடுகள் | க.மேனன்
[…] ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற ஆக்கிரமிப்புப்போர் ஒரு மாதத்தைக் கடந்து விட்டது. இரு நாடுகளுக்கும்மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/weekly-epaper-175-march-27/ https://www.ilakku.org/ […]