13 ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களின் சவக்குழி : செல்வராசா கஜேந்திரன் கருத்து
இந்தியா தனது நலனுக்காக இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது திணித்த கூட்டு சதியே 13 ஆவது திருத்தச்சட்டம் இது தமிழர்களுக்கு சவக்குழி மரண பொதி இதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என...
2023 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடுகள்
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய 4 ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து பெருந்தொகையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது . இவர்களோடு மறைந்த...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை-
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்டிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின்...
இலங்கையில் தமிழர்கள் உயிர் நீத்தமைக்கான காரணம் இன்னமும் தீர்க்கப்படவில்லை -தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு வலியுறுத்தல்
இலங்கை அதன் 75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பை சந்தித்திருக்கிறது. இருப்பினும், அந்த இழப்புக்கான அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற...
கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்பட்டால் அது தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும்-மட்டு.நகரான்
தமிழ் தேசிய போராட்டத்தின் மிக முக்கியத்துவம் பெறுவதாக கிழக்கு மாகாணம் உள்ளது. தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டமானது பலமடைவதற்கு மிகவும் முக்கியவம்வாய்ந்ததாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.
சிங்கள பௌத்த தேசியம் முன்னெடுத்த அடக்குமுறைகள் படுகொலைகளுக்கு...
தமிழீழப் பாடல்களையும் பாடிய இந்தியாவின் புகழ் பெற்ற பாடகி வாணிஜெயராம் காலமானார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(வயது 78) காலமானார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்ததில் உயிரிழந்தாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
971ல் பாடத்...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- சுதந்திரதின உரையில் ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான கடினமான பணிகளை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம். விரைவில் அவர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம் என 75 ஆவது சுதந்திர தினமான இன்று நாட்டு...
பிரித்தானியா இருதேச இறைமைகளை ஒருதேச இறைமையாக்கி பெரும்பான்மையினர் ஆட்சியைத் தோற்றுவித்த 75வது ஆண்டு | ஆசிரியர்...
பிரித்தானியா இருதேச இறைமைகளை ஒருதேச இறைமையாக்கி பெரும்பான்மையினர் ஆட்சியைத் தோற்றுவித்த 75வது ஆண்டு
ஈழத்தமிழர் வரலாற்றில் 04.02.1948 என்பது ஆங்கிலேயர்கள் தமிழ் சிங்கள தேசங்களுடன் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இருந்து வந்த இலங்கையைத்...
பிரித்தானியாவில் சிறிலங்கா தூதுவராலயத்திற்கு முன் போராட்டம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
சிறிலங்காவின் 75 வது சுதந்திர தினத்தைக் கறுப்பு நாளாக அறிவித்து, ஒற்றையாட்சிக்கெதிரான கோஷங்களை எழுப்பியும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அரசியற் தீர்வாகத் தமிழீழமே இருக்கும் என்ற முழக்கத்தை எழுப்பியும் அங்கு திரண்ட மக்கள்...
இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023 | Weekly ePaper 220
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023
இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023
இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023...