Home Blog
Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023
Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023
Ilakku...
கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…
கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும் லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை)...
தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு
சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19) பேர்ண் நகரில்...
மனித உரிமைகள் பிரகடனத்துக்கும் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கும் 75வது ஆண்டு! | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper...
மனித உரிமைகள் பிரகடனத்துக்கும் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கும் 75வது ஆண்டு! | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 264
உலகில் உள்ள அனைத்து மனிதர்களதும் சமத்துவ சகோதரத்துவ சுதந்திர நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் அமைதிக்கும்...
Ilakku Weekly ePaper 264 | இலக்கு இதழ் 264 டிசம்பர் 09, 2023
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 264 | இலக்கு இதழ் 264 டிசம்பர் 09, 2023
Ilakku Weekly ePaper 264 | இலக்கு...
ரணில் – உலகத்தமிழர் பேரவை சந்திப்பு
உலகத்தமிழர் பேரவைக்கும் இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கும் இடையில் சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழi(7) நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கையின் முக்கியமான பௌத்த மதபீடங்களின் அரசியல் துறவிகளும் கலந்துகொண்டாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்,...
புல்மோட்டையில் தொடரும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் வாழ்வாதார உதவித்திட்டம்
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பிலால்நகர், சதாம் நகர், பட்டிகுடா ஆகிய கிராமங்களுக்கான முன்மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீ...
பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்
பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான முன்னாயத்த பரிந்துரைப்பு வேலைத் திட்டமும் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளும் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார்...
குச்சவெளியில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவில் அமைப்பினரினால் குச்சவெளி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (06) புதன்கிழமை காலை மனித உரிமைகள்...
அலட்சியப்படுத்தப்பட்ட சமூகம் – துரைசாமி நடராஜா
மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு நாடளாலிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளின் ஊடாக மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை பிரதிபலிக்கும் பல்வேறு விடயங்கள் எடுத்துக்காட்டப்பட்டன.மேலும்...
சீனாவிடம் இருந்து இலங்கை விமானப்படைக்கு புதிய விமானங்கள்
சீனாவிடம் இருந்து இலங்கை விமானப்படை இரண்டு தரமுயர்த்தப்பட்ட வை-12 ரக இரட்டை இயந்திரம் கொண்ட விமானங்களை பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவின் தேசிய வான்போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளை...
ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினையை 24 மணித்தியாலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுத்த செந்தில்
மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட...
கால் நடை வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடல்
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பண்ணையாளர்களுடனான கலந்துரையாடல் பிரதேச செயலக மண்டபத்தில் (04) இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க...