ஈரான் போர் இலங்கையின் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது
ஈரான் போரினால் எரிசக்தி விலைகள் அதிகரித்து, தேயிலை ஏற்றுமதிக்கான தேவை குறைவதால், இலங்கை தேயிலைத் தொழிலாளர்கள் பெருகிவரும் இன்னல் களை எதிர்கொள்கின்றனர்.
“எங்களால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் போர் தொடர்ந் தால்,...
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு – 90 பேர் பலி
வட சீனாவின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு நேற்று (22) அந்நாட்டு நேரப்படி இரவு 7.29 இற்கு ஷான்சி மாகாணத்தில், டோங்ஜோ...
ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா!
ஈரானுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், டிரோன்கள் உட்பட 42 அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற ஆய்வு சேவை (சிஆர்எஸ்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவு வகைப்பாடு, தொடர்ந்து...
ஆப்கானிஸ்தான்: 47 இலட்சம் பேர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக தகவல்
தற்போது ஆப்கானிஸ்தானில் வியக்கத்தக்க வகையில் நான்கில் மூன்று பேரால் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என ஐநா தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை எங்கும் காணப்படுகிறது, சுகாதாரத் துறை திணறி வருகிறது மற்றும் ஒருகாலத்தில்...
எபோலா மற்றும் ஹண்டா வைரஸால் தற்போது பாதிப்பில்லை: WHO
கொங்கோ மற்றும் உகண்டாவில் பரவிவரும் எபோலா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், அதுவும் ஹண்டா வைரஸ் பரவலும் தற்போதைக்கு உலகளாவிய பெரும் அச்சுறுத்தலாக மாறாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின்...
அமெரிக்க – சீனாவின் தலைவர்கள் சந்திப்பு – இந்தியா கலக்கம்
அமெரிக்கா மற்றும் சீனாவின் தலைவர்கள் இரண்டு நாட்களாக பெய்ஜிங்கில் சந்தித்து வரும் நிலையில், அண்டை நாடான இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் உள்ள அரசியல் மற்றும் மூலோபாய அமைப்புகள் இதை உன்னிப்பாகக் கவனித்து...
எபோலா வைரஸ் பரவல் – உலக சுகாதார அவசரநிலை பிரகடனம்!
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இது...
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்தம் நீட்டிப்பு
இஸ்ரேல் - லெபனான் இடையே ஏற்கெனவே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அது மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர்நிறுத்தத்தை நீட்டிக்க...
மத்திய கிழக்கில் இந்திய கப்பல் தாக்கி மூழ்கடிப்பு
ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 14) அன்று கண்டனம் தெரிவித்துள்ளது, இது "ஏற்றுக்கொள்ள முடியாதது"...
ஷி ஜின்பிங்கை சந்திப்பது “ஒரு கௌரவம்” : அதிபர் ட்ரம்ப் தெரிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை சீனத் தலை நகர் பெய்ஜிங் சென்றடந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' எனும் அரச...










