ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படை துப்பாக்கி சூடு: அமெரிக்காவைச் சேர்ந்த யுவதி பலி

மேற்குகரையில் நேப்லஸிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த அய்செனூர் எய்கி என்ற யுவதி இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்தின் பெய்ட்டா கிராமத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவேளை தலையில் சுடப்பட்டார் என...

பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷெல் நியமிப்பு!

பிரான்ஸின் புதிய பிரதமராக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் மிஷெல் பார்னியர் (Michel Barnier)  பொறுப்பேற்க்கொண்டார். பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் முடிந்து...

“நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்ரீகர்கள்”- தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் திருத்தந்தை பிரான்சிஸ் உரை!

“நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்ரீகர்கள். அனைவரும் கடவுளை நோக்கிச் செல்லும் வழியில், வேற்றுமைகளை இருந்தாலும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும்''  என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஆசிய பசிபிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் 12 நாள்...

ஷேக் ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும்: வங்கதேச தலைமை ஆலோசகர்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரும் வரை அவர் அங்கே அமைதியாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி...

விண்வெளி துறையில் இருதரப்பு உறவை பலப்படுத்த இந்தியா – புருனே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தென்கிழக்கு ஆசிய நாடான புருனேக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.  அப்போது, விண்வெளி துறையில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இரு...

வட கொரியா – வெள்ளத்தில் சிக்கி 1,000க்கும் மேற்பட்டோர் பலி: 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி 30 அதிகாரிகளுக்கு வட கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வட கொரியாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில்...

உக்ரைன்: வெளியுறவு அமைச்சர் பதவி விலகல்

ரஷ்யாவுடன் நடைபெறும் போருக்கு இடையே உக்ரைனில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இன்று (செப்டம்பர் 4ஆம் திகதி) பதவி விலகியுள்ளார். ஏற்கெனவே ஐந்து அமைச்சர்கள் நேற்று...

மத தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்: இந்தோனேசியாவில் திருத்தந்தை பிரான்சிஸ்  வலியுறுத்தல்

மத தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ், வலியுறுத்தியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ், இந்தோனேசிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார். இந்தோனேசிய...

டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் சேவை செய்ய தயார்:எலான் மஸ்க் தெரிவிப்பு

டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள்...

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 51 பேர் பலி

உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன்  இராணுவத்தினர் உள்பட 51 பேர் பலியாகியுள்ளதோடு 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது குறித்து உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள குறிப்பில், “உக்ரைனின் மத்தியப்...