நெருக்கடியில் பிரித்தானியா பிரதமர்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளதால் ஆளும் அரசு பெரும் நெருக்கடியில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது. இது தொடர்பாக...

கிளர்ச்சி கூட்டணி ஜோன்சனை தோற்கடித்தது

பிரெக்ஸிட் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த யோசனைத் திட்டம் ஆளும் கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான சட்டத்தை...

ஆப்கானில் குண்டுவெடிப்பு ; 16 பேர் பலி , 119 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ளது கிரீன் வில்லேஜ். இது அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு தூதரகங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச...

எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன. இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்” – பாகிஸ்தான்

"எங்களிடம் சிறிய சிறிய அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்" என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370...

இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட அப்பாச்சி உலங்கு வானூர்தி

உலகின் அதிநவீன இராணுவ உலங்கு வானூர்திகளில் ஒன்றான போயிங் நிறுவனத்தின் AH-64 E ரக உலங்கு வானூர்திகள் இன்று இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகை உலங்கு வானூர்திகள் அப்பாச்சி என்றழைக்கப்படும். அமெரிக்காவை...

அமெரிக்கா – தலிபான்களிடையே புதிய ஒப்பந்தம் ட்ரம்பின் முடிவிற்காக காத்திருப்பு

தலிபான் தீவிரவாதிகளுடன் கொள்கையளவில் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை திரும்பப் பெறும் என்று வோஷிங்டனின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான...

அமேசன் காட்டுத் தீயால் சிறுவர்களுக்குப் பாதிப்பு-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

அமேசன் காட்டுத் தீயால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. குறித்த பகுதிக்கு அருகில் காணப்படுகின்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் சேகரிக்...

சுற்றுலா படகு தீப்பிடித்ததில் 33 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியாவில் சுற்றுலா படகு தீப்பற்றி எரிந்ததில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்கு சென்ற 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்கு கலிபோர்னியா அருகே சான்டாகுரூஸ்((Santa Cruz)) தீவில் ஆழ்கடல் நீச்சல் செய்வ தற்கான நிகழ்ச்சி மூன்று...

போர்க் குற்றங்களில் பிரிட்டன், அமெரிக்கா பிரான்ஸ் – ஐநா விசாரணையாளர்கள்

யேமனில் இடம்பெற்றுவரும் யுத்த குற்றங்களில் அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டனிற்கு தொடர்புள்ளது என ஐக்கியநாடுகள் விசாரணையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். யேமனில் பொதுமக்களிற்கு எதிராக யுத்தகுற்றங்களில் ஈடுபடும் சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயுதங்களையும் புலனாய்வு தகவல்களையும் வழங்கிவருவதன் மூலம்...

ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க படைகள் மீளழைப்பு

ஆப்கானிஸ்தானில் போரில் இதுவரை 2,372 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20,320 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில், அங்கிருந்து 5 400 அமெரிக்கப் படையினர் மீள அழைக்கப்படவுள்ளனர். 20 வாரங்களுக்குள் துருப்பினரை மீளப்பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. தலிபான் ஆயுததாரிகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட...